வவுனியாவில் நேற்று இரவு (12.05.2023) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்து…
வட மாகாணம்
வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் 108 கும்ப சங்காபிஷேகம்!
வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் 108 கும்ப சங்காபிசேகம் இன்று (10.05) சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா வடக்கு, ஓலுமடு,…
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா!
பாடசாலை ஐயாத்துரை மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்வி, விளையாட்டுத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களிற்கு வெற்றிக்கின்னங்களும், வெற்றிப்பதக்கங்களும்,…
வவுனியாவில் குளத்து நீரேந்து பிரதேசத்தில் வேலி அடைப்பு – அகற்றுமாறு கட்டளை பிறப்பிப்பு!
2011 ஆம் ஆண்டின் கமநல அபிவிருத்தி சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின்…
சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்தவர்கள் கைது!
சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு குடியேற முயற்சித்தாக சந்தேகிக்கப்படும் 06 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடல் வழியாக செல்ல முயற்சிக்கும் போதே…
வவுனியாவில் இளங்கோ அடிகளின் நினைவு நாள்!
தமிழில் தோன்றிய முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ அடிகள் சித்திரை முழுநிலா நாளில் நினைவுகூரப்படுகின்றார். அந்தவகையில் வவுனியா சின்னப்புதுக்குளம், சிவன்…
வவுனியா சிறையில் இருந்து 15 பேர் விடுவிப்பு!
வெசாக் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 15 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலைசெய்யப்பட்டனர். இன்று வெசாக் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக…
யாழில். போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!
போலி நாணயத்தாள்களை வைத்திருந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் பளை பகுதியில் நேற்று (04.05) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி…
தையிட்டியில் அத்துமீறல்கள் இடம்பெற்றிருக்குமாயின் ஏற்றுக்கொள்ள முடியாது – டக்ளஸ்
யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பான ஆவணங்களை ஆராயவுள்ளதுடன் அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்…
ஊடகத்தில் தங்கியிருக்கவேண்டிய அவசியமில்லை – திலீபன் எம்பி
வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் அனுமதி மறுத்தமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது ஊடகத்தில்…