கறுவாச் செய்கை குறித்து செயலமா்வு!

வடபகுதியில் கறுவா செய்கையை ஊக்குவிக்கும் முகமாக அது குறித்த விளக்க செயலமா்வு ஒன்று எதிா்வரும் 20ம் திகதி சனிக்கிழமை வட்டுக்கேட்டை பங்குரு…

பூஜை வழிபாடுகளை எளிய முறையில் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் தொல்பொருளை சேதமாக்காவண்ணம் எளியமுறையில் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவு வழங்கியதுடன், விக்கிரகங்கள் உடைப்புடன் தொடர்புடையவர்கள் மீது உரிய…

வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல், சாரதி தப்பியோட்டம்!

வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் சம்பவம் விஷேட அதிரடி படையினரால் முறியடிக்கப்பட்டது. இன்று (16.05) அதிகாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்…

வவுனியாவில் மூன்றாம் வகுப்பில் பயிலும் மாணவியை அழைத்து சென்ற மர்ம நபர்!

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் தரம் 3 இல் கற்கும் மாணவி ஒருவரை நேற்று (15.05) திங்கட்கிழமை மர்ம நபரொருவர் அழைத்து…

ஜனநாயக போராளிகள் கட்சியினர் இந்தியா பயணம்!

ஜனநாயக போராளிகள் கட்சியினர் நாளை (17.05) இந்தியாவின் மும்பைக்கு பயணமாகவுள்ளனர். இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமிழர்களின் வகிபாகமும் இந்தியாவின் பாதுகாப்பும் எனும்…

மன்னாரில் போதைப்பொருள் சுற்றிவளைப்பின்போது துப்பாக்கிசூடு – ஒருவர் படுகாயம்!

மன்னாரிலுள்ள வீடொன்றில் நேற்று (15.05) மாலை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 20 வயதுடைய இளைஞர் ஒருவர்…

வவுனியாவில் தமிழின படுகொலைக்கு நீதி கோரி வாகன ஊர்தி பவனி!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி வாகன ஊர்திப் பவனி நேற்று (15.05)…

புதிய பயங்கரவாத சட்டத்தின் பாதிப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வு!

புதிய உத்தேச பயங்கரவாத சட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் நேற்று (14.05) வவுனியாவில் இடம்பெற்றது. இதன்போது புதிதாக உருவாக்கப்படவுள்ள…

நகரப்பகுதியில் சடலம் மீட்பு!

வவுனியா நகரப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக சடலம் ஒன்று கிடப்பதாக…

வவுனியாவில் ஆசிரியர் பெயரை எழுதிவிட்டு தற்கொலை செய்த மாணவன்: பொலிசார் தீவிர விசாரணை!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் ஆசிரியரின் பெயரை எழுதி விட்டு பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று முன்தினம் (11.05) தற்கொலை செய்துள்ளார். கோவிற்குளம்…

Exit mobile version