அரசாங்கம் மீது மக்கள் வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என முன்னான் நாடாளுமன்ற உறுப்பினரா அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள…
வட மாகாணம்
இந்திய மீனவர்கள் 14 பேர் கைது
இலங்கை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னாருக்கு வடக்கே அவர்கள் மீன்பிடியில்…
பொலன்னறுவையில் வாகன விபத்து – ஒருவர் பலி
பொலன்னறுவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தீப உயன பிரதான வீதியில் இன்று (08.02) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நிறுத்தப்பட்டிருந்த…
மலையக மக்களுக்கு தனிவீடா, மாடிவீடா அல்லது காணி உரிமையா – ஜீவன் கேள்வி
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிற்கு முன்னைய ஆட்சி காலத்தின் போது போதியளவு நீதி ஒதுக்கீடு மேற்கொள்ளவில்லையென முன்னாள் அமைச்சர்ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நேற்றைய…
கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னாயத்த கலந்துரையாடல்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யோசனைக்கமைவாக சுத்தமான இலங்கை தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், “சுத்தமான கடற்கரை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலம்” கடற்கரையை…
வித்தியா படுகொலை வழக்கு – உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியின் கொலைச் சம்பவத்துடன்தொடர்புடைய குற்றவாளிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்கு உயர்…
மன்னார் மீட்கப்பட்ட பெறுந்தொகையான போதைப்பொருள்
மன்னார் , மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுமதியானகேரள கஞ்சா…
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டவரப்பட்ட பறவைகள் – மூவர் கைது
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாகக் கொண்டுவரப்பட்ட பறவைகள், மற்றும், மருந்து பொருட்களுடன் மூவர் நேற்று கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் கரிசல் …
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சத்தியலிங்கம் விஜயம்
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர், வைத்தியர் ப.சத்தியலிங்கம் அவர்கள் நேற்று (03.02) விஜயம் மேற்கொண்டார். இதன்போது வைத்தியசாலையின் பணிப்பாளர்…
மன்னாரில் இடம்பெற்ற 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77 ஆவது சுதந்திரதின நிகழ்வானது இன்று(04.02) மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான…