மன்னார் மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரனுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று…
வட மாகாணம்
வாத்துவையில் நபரொருவர் உயிரிழப்பு – பொலிஸ் அதிகாரிகள் நால்வர் கைது
களுத்துறை , வாத்துவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்த நபர் தொடர்பில் அந்த பொலிஸ் நிலையத்தின்…
வங்காலை பறவைகள் சரணாலயத்தில் சுற்றுச்சூழல் துப்புரவுப் பணி
மன்னார் பிரதேச சபை, நகரசபை, பேசாலை பிரதேச சபை மற்றும் நானாட்டான் பிரதேச சபை, பெலகிகோஸ்நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு வங்காலை பறவைகள்…
அர்ச்சுனா தாக்குதல் மேற்கொண்டதாக கூறி இருவர் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனனால் தாக்கப்பட்டதாகக்கூறி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை (10.02) ஹோட்டலொன்றில்…
மன்னாரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா
சமூக சேவைகள் திணைக்களம்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் இணையம் மற்றும் மன்னார் மாவட்டச் செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா நேற்று…
கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு அமைச்சர் திடீர் கள விஜயம்
கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இராமலிங்கம்சந்திரசேகர், கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு இன்று…
தையிட்டியில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக அங்கஜன் உறுதி
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரைக்கு எதிராக மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு முன்னரை போன்று எப்போதும் எனது ஆதரவு இருக்கும் என…
சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி மறைவுக்கு சந்திரசேகரன் அனுதாபம்
சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி அவர்களுடைய மறைவு பெரும் வேதனையளிகின்றது என கடற்றொழில் மற்றும் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்…
மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேகநபர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட…
மாகாணசபை முறைமையில் அரசாங்கம் கை வைக்காது – சந்திரசேகர்
‘மாகாணசபை முறைமையென்பது தாம் வென்றெடுத்த உரிமையென தமிழர்கள் கருதுவதால் அந்த உரிமையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கை வைக்காது என…