கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு அமைச்சர் திடீர் கள விஜயம்

கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இராமலிங்கம்சந்திரசேகர், கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு இன்று…

தையிட்டியில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக அங்கஜன் உறுதி

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரைக்கு எதிராக மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு முன்னரை போன்று எப்போதும் எனது ஆதரவு இருக்கும் என…

சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி மறைவுக்கு சந்திரசேகரன் அனுதாபம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி அவர்களுடைய மறைவு பெரும் வேதனையளிகின்றது என கடற்றொழில் மற்றும் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்…

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேகநபர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட…

மாகாணசபை முறைமையில் அரசாங்கம் கை வைக்காது – சந்திரசேகர்

‘மாகாணசபை முறைமையென்பது தாம் வென்றெடுத்த உரிமையென தமிழர்கள் கருதுவதால் அந்த உரிமையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கை வைக்காது என…

அரசாங்கம் மீது மக்கள் வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் – அங்கஜன்

அரசாங்கம் மீது மக்கள் வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என முன்னான் நாடாளுமன்ற உறுப்பினரா அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள…

இந்திய மீனவர்கள் 14 பேர் கைது

இலங்கை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னாருக்கு வடக்கே அவர்கள் மீன்பிடியில்…

பொலன்னறுவையில் வாகன விபத்து – ஒருவர் பலி

பொலன்னறுவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தீப உயன பிரதான வீதியில் இன்று (08.02) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நிறுத்தப்பட்டிருந்த…

மலையக மக்களுக்கு தனிவீடா, மாடிவீடா அல்லது காணி உரிமையா – ஜீவன் கேள்வி

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிற்கு முன்னைய ஆட்சி காலத்தின் போது போதியளவு நீதி ஒதுக்கீடு மேற்கொள்ளவில்லையென முன்னாள் அமைச்சர்ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நேற்றைய…

கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னாயத்த கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யோசனைக்கமைவாக சுத்தமான இலங்கை தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், “சுத்தமான கடற்கரை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலம்” கடற்கரையை…

Exit mobile version