மீகொட பகுதியில் துப்பாக்கிச்சூடு!

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொருளாதார நிலையத்திலுள்ள கடையொன்றில் நேற்று…

250 மெகாவோட் காற்றாலை சக்தி மன்னாரில்..!

மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 250 மெகாவோட் காற்றாலை சக்தி தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல்…

மரம் முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்த மற்றுமொரு குழந்தை மரணம்!

கம்பளை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் முறிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை…

திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம்..!

இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து…

யாழ் இசை நிகழ்ச்சியில் கைகலப்பு!

யாழ்ப்பாணம் ‘முற்றவெளி’ விளையாட்டரங்கில் நேற்று (09.02) இரவு இடம்பெற்ற, பிரபல பாடகர் ஹரிஹரன், தென்னிந்திய திரைப்பட நடிகை தமன்னா, ரம்பா உள்ளிட்ட…

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை..!

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு 11,…

2ம் கட்டமாக இடம்பெற்ற சிசு அருண செயற்திட்டம்!

2024ம் வருடம் முதலாம் தர மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கல் நிகழ்வு சீதாவக கோட்டத்தின் மே.மா/ஹோ/புவக்பிடிய ஆரம்ப தமிழ் வித்தியாலயத்தில் நேற்று…

மட்டக்களப்பில் நெல் கொள்வனவில் மோசடி : 8 தராசுகள் பறிமுதல்!

மட்டக்களப்பில் விவசாயிகளிடம் அரசாங்கத்தினால் அனுமதியளிக்கப்படாத தராசின் மூலம் நெல் கொள்வனவில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளுக்கு எதிராக அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள்…

பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆண் வைத்தியர் கைது!

அரநாயக்க பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 28 வயதுடைய பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில்…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள் கைது..!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…