மக்களுடைய காணிகள் அபகரிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும்- செல்வம் எம் பி!

மக்களுடைய காணிகள் அபகரிக்கப்படுவதை ஒருபோதும் நாம் அனுமதிக்க போவதில்லை என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்று (14.06)…

உடல் எரிந்த நிலையில் காவற்துறை அதிகாரி சடலமாக மீட்பு!

நீர்கொழும்பு, கொச்சிக்கடை, கம்மல்தொட்டுபொல கடற்கரை பகுதியில் இன்று (14.06) காலை முச்சக்கர வண்டி ஒன்றுக்குள் இருந்து காவல்துறை அதிகாரி ஒருவரின் சடலம்…

கரையொதுங்கும் ரசாயனப் பொருட்களைக் கையாள வேண்டாம் என எச்சரிக்கை!

மன்னாரில் கடற்கரையோரங்களில் கரையொதுங்கும் இரசாயனப் பொருட்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களிடம் அரச அதிபர் கோரிக்கை இந்து சமுத்திரத்தின் கேரளா பகுதியிலே…

நெடுந்தீவு மற்றும் சிலாபம் கடற்கரைகளில் ஒதுங்கியுள்ள Plastic Pellets குறித்து உடனடியாக பணிப்புரை!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், நேற்று (12.06) நெடுந்தீவு மற்றும் சிலாபம் கடற்கரைகளில் ஒதுங்கியுள்ள…

பச்சிலைப்பள்ளி பிரதேச கலாசார பேரவையின் நிர்வாக சபைக் கூட்டம்!

பச்சிலைப்பள்ளி பிரதேச கலாசார பேரவைக்கான நிர்வாக சபைக் கூட்டம் இன்று(12.06) காலை 10. 00மணிக்கு நடைபெற்றது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளரும் கலாசார…

கடற்றொழில் அமைச்சருடன் மீனவர் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு!

நேற்றைய தினம் (11.06) கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களை, இலங்கையின் பல…

அளம்பில் அந்தோணியார் ஆலயத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் கள விஜயம்!

முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் அந்தோணியார் ஆலயத்தின் பெருநாள் இன்றைய தினம் (12.06) திருப்பலி ஒப்புக்கொடுக்கும் விசேட பூஜை ஆராதனையுடன் ஆரம்பமாகி நாளை…

வவுனியா மாவட்டத்தில் 2000 ஏக்கர் புதிய சாகுபடி ஆரம்பம்!

ஒரு பிடியளவு கமநிலத்திற்கு தேசிய விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வவுனியா மாவட்டத்தில் 2000 ஏக்கர் புதிய சாகுபடி இன்று (11.06)…

வெல்லம்பிட்டி பகுதியில் பேருந்து விபத்து – 15 பேர் காயம்!

மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று அவிசாவளை – கொழும்பு பழைய சாலையில் வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில்…

அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று!

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணப்புக்குழு கூட்டம் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் இன்று புதன்கிமை (11.06) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்…

Exit mobile version