HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ள டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திறைச்சேரியின் செயலாளருக்கும்…
மாகாண செய்திகள்
போலி நாணயத் தாள்களுடன் நபரொருவர் கைது..!
மொரட்டுவை – எகொட உயன பகுதியில் போலி நாணயத் தாள்களுடன் நபரொருவர்; கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 5,000 ரூபா பெறுமதியான…
மரமொன்றின் கிளை விழுந்து மாணவன் பலி!
நோர்வூட் வீதியில் வெட்டிக்கொண்டிருந்த மரத்திலிருந்த கிளை ஒன்று, வீதியில் நடந்து சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் மீது விழுந்ததில், காயமடைந்த மாணவன்…
கற்பிட்டி பகுதியில் இரு முச்சக்கரவண்டிகள் மோதி விபத்து!
கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாவி வீதியில் உள்ள குரிங்கம்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்திற்கு முன்பாக இரு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர்…
கடந்த மாதம் முதல் இவரை காணவில்லை..!
கிளிநொச்சி, ஆணைவிழுந்தான் பகுதியை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய முத்து தேவராஜன் எனும் வயோதிபர் கடந்த மாதம் முதலாம் திகதியிலிருந்து காணாமற்போயுள்ளார்.…
இலங்கையின் தேசியக் கொடி இன்னும் தமிழர்களை அரவணைக்கவில்லை – ஸ்ரீதரன்..!
கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் மிலேச்சத்தனமாக நடந்துகொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். பெண்களிடமும், பல்கலைக்கழக மாணவர்களிடமும் பொலிஸார் காட்டுமிராண்டித்…
துபாயில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை இலங்கை கொண்டுவர உதவிடுங்கள்!
துபாயில் மரணமடைந்த சகோதரியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தூதரகம் உதவிட இலங்கை பெண் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த…
வவுணதீவில் சிறப்பாக இடம்பெற்ற மூலிகைக் கன்றுகள் நடும் நிகழ்வு!
இலங்கையின் 76 வது சுதந்திர தின விழா வைபவத்தை முன்னிட்டு ”சுவதரணி மூலிகைப் பயிர் வாரம்” எனும் தொனிப்பொருளில் பிரதமரினால் முன்மொழியப்பட்ட…
10 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் வத்தளை பகுதியில் மீட்பு!
கம்பஹா மாவட்டம் எண்டேரமுள்ள அப்புகேவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதி கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக விசேட…
தேசிய கொடிகளால் அழகு பெறும் மட்டக்களப்பு மாவட்டம்!
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் தலைமையில் நாளை மறுதினம் (04.02) திகதி மாலை 4.00 மணிக்கு மட்டக்களப்பு வெபர்…