களனி பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். களனி பல்கலைக்கழக மாணவர்களினால் நேற்றைய தினம்…
மாகாண செய்திகள்
ஹொரணையில் இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்பு!
களுத்துறை – ஹொரணை பகுதியில் உள்ள சிறிய குளத்திலிருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் இன்று (29.01) அங்குருவத்தோட்ட பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.…
கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய தகவல்களை பெற்றுக்கொள்ளக்கூடிய செயலி அறிமுகம்!
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய செயலி ஒன்று இன்று (29.01)…
மாவனெல்ல பகுதியில் தீப்பரவல் – 30 கடைகள் தீக்கிரை!
மாவனெல்லை நகரில் பஸ் நிலையத்திற்கு முன்பாக இருந்த கடை வரிசையில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக சுமார் 30 சிறிய கடைகள்…
தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளராக சண்முகம் குகதாசன்..!
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளராக சண்முகம் குகதாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்தினை தேர்வு செய்வதற்கான…
நுவரெலியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவர் சடலமாக மீட்பு..!
நுவரெலியா கிரகரி வாவியிலிருந்து இன்று சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் வழங்கிய தகவலுக்கமைய சம்பவ இடத்துக்கு பொலிஸார்…
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 74 வயது மூதாட்டி!
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 74 வயது மூதாட்டியின் பிரேதப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்துள்ளது. காலி கரந்தெனிய பிரதேசத்தில்…
வாழைச்சேனையில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கிவைப்பு!
மட்டக்களப்பு – வாழைச்சேனை (கோறளைப்பற்று மத்தி) தியாவட்டவான் கிராம உத்தியோகத்தர் பிரிவில் காணியுறுதி அற்றோருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு பிரதேச…
மட்டக்களப்பில் காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் பிரிவின் கலந்துரையாடல்!
மட்டக்களப்பு மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுவின் 2024ஆம் ஆண்டு முதலாம் காலாண்டுக்கான கலந்துரையாடல் இன்று (26.01) மாவட்ட செயலக மாநாட்டு…
மலையகத்தில் பொங்கல் விழா கொண்டாடுவதற்கு இவ்வளவு செலவா?
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சுக்களால் ஹட்டன் டன்பார்…