புதுவருட வாழ்த்து – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்

மலர்ந்துள்ள 2024 ஆம் ஆண்டை அனைவரும் புதிய எதிர்பார்ப்புகளுடனும் அவற்றை அடைந்துகொள்வதற்கான உறுதியுடனும் ஆரம்பிக்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநரும்,இலங்கை…

இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – பத்து பேர் காயம்!

முந்தல் நகருக்கு அருகில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பத்து பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி மகளீர் அணி ஜனநாயக வாக்கெடுப்பின் மூலம் தெரிவு..!

இலங்கைத்தமிழ் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளீர்அணி புதிய நிர்வாகத் தெரிவு இன்று இடம்பெற்றது.. இதன்போது குறித்த கட்சியின் கொள்கை அடிப்படையில்…

கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்..!

கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீரப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது கிளிநொச்சி அலுவலகத்தின்…

அனுராதபுரத்தில் கொவிட் தொற்றால் ஒருவர் மரணம்!

கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் நேற்று (29.12) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள்…

மட்டக்களப்பில் மக்கள் கூடும் பகுதிகளில் விசேட போதைப்பொருள் சோதனை!

ஜனாதிபதியின் விசேட பணிபுரையின் பெயரில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் மட்டக்களப்பு பகுதியில் இன்று (29.12) வெள்ளிக்கிழமை பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில்…

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு..!

ரயில் தடம் புரள்வு காரணமாக மலையக மார்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி…

போதைப்பொருள் சுற்றிவளைப்பின்போது கிடைத்த வாகன இலக்க தகடுகள்!

தம்புள்ளை பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகள் அடங்கிய பையொன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.…

மட்டக்களப்பில் கடும் மழை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (28) காலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சம் 82 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பாசிக்குடா பிரதேசத்தில்…

பேசாலை செல்வபுரம் பகுதியில் ஆணொருவரின் சடலம் கண்டுபிடிப்பு மீட்பு!

இன்று (28.12) காலை 8.10 மணியளவில் பேசாலை செல்வபுரம் பகுதியில் ஒரு வீட்டின் முன்பாக நீர் தேங்கியிருந்த இடத்தில் ஆணொருவரின் சடலம்…