நாட்டில் பல பகுதிகளிலும் கிராம சேவையாளர் பிரிவுகளில் வாக்காளர் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யும் வேலை திட்டம் (02.01) திகதி தொடக்கம்…
மாகாண செய்திகள்
ஒக்டோபர் மாதத்திற்கு முதல் அனைத்து வீதிகளும் பூரணப்படுத்தப்பட வேண்டும்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை புனரமைப்பு செய்யப்படாமல் மக்கள் பாவனைக்கு உதவாத வகையில் காணப்படும் வீதிகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்…
யாழ் பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அதிருப்தி..!
யாழில் போதைபொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிருப்தி வெளியிட்டுள்ளார். வடக்கில்…
பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டம் – 2024
சம்மாந்துறைப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் D.S. சேனநாயக சமுத்திர (இக்னியாகல) வான் கதவுகள் திறப்பதினால் ஏற்படக்கூடிய வெள்ள அனர்த்த…
மதுபானசாலைக்கு எதிராக கடையடைப்பு போராட்டம்..!
யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலைக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களின் எதிர்ப்பை மீறி மீள…
ஈசி கேஷ் முறையில் போதைப்பொருள் விநியோகம்!
போதைப்பொருள், பணம், தங்க நகைகள் மற்றும் நான்கு கையடக்கத் தொலைபேசிகளுடன் பொலன்னறுவையின் புறநகர்ப் பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் சிறிது காலம் தங்கியிருந்த…
JAPAN KARATE DOKUNIBAK கண்காட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் பங்கேற்பு..!
ஹட்டன் கராத்தே சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த JAPAN KARATE DOKUNIBAK கண்காட்சியில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் பிரதம…
உன்னிச்சை குளத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு!
கடந்த சில நாட்களாக மட்டக்களப்பில் பெய்த மழை காரணமாக உன்னிச்சை குளத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு…
மழை நீரில் அடித்து சென்ற பசறை வீதி!
பசறை மடுல்சீமை வீதியில் முப்பதாவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் உள்ள மத்திகஹதன்ன வீதியின் நடுவில் வெடிப்பு ஏற்பட்டு ஒரு பகுதி நீரில்…
பருத்தித்துறையில் தீ பரவல் – இருவர் உயிரிழப்பு..!
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனை பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். தீ விபத்து இன்று அதிகாலை…