யாழ்ப்பாணம் வடமராச்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியின் கரையோரத்தில் அலங்கரிக்கப்பட்ட படகு போன்ற ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது…
மாகாண செய்திகள்
”சூன் பாண்” போர்வையில் கசிப்பு விற்றவர் கைது!
முச்சக்கர வண்டியில் வெதுப்பக உற்பத்திகளை விற்கும் போர்வையில் சட்டவிரோத மதுபானங்களை விற்பனை செய்த சுன் பான் சாரதி ஒருவர் மடிவெல பிரகதிபுர…
பதுளை பிரதான வீதியில் மண்மேடு சரிவு – போக்குவரத்து தடை!
தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல பிரதான வீதிகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளதாக, பதுளை…
யுக்திய திடீர் சுற்றி வளைப்பில் மன்னாரில் 70 பேர் கைது..!
போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய திடீர் சுற்றி வளைப்பில் மன்னாரில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில்…
யாழ் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்தமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை..!
யாழ் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்தமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு…
வடக்கிற்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்..!
வடக்கு ரயில் மார்க்கத்தினை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம்…
கொழும்பு ஆர்மர் வீதியில் பாரிய தீ விபத்து..!
கொழும்பு ஆர்மர் வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவியுள்ளது. தீயிணை அணைப்பதற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு…
எல்ல மற்றும் தெமோதர பகுதியில் சம்பவம்..!
எல்ல மற்றும் தெமோதர ரயில் நிலையங்களுக்கு இடையில் 9 வளைவு பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதி யுவதி ஒரவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில்…
யாழில் சடுதியாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
யாழ்; போதனா வைத்தியசாலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 130 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெங்கு நோயாளர்களின்…
கிழக்கில் இதுவரை கண்டறிப்படாத சிவாலய இடிபாடுகள்..!
திருகோணமலையில், இதுவரை கண்டறியப்படாத புராதன சிவாலய இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வரலாற்று ஆய்வாளர் மருத்துவர் அருமைநாதன் சதீஸ்குமார் மற்றும் அவரது நண்பர்களின் முயற்சியில்…