மலையக ரயில் சேவைகள் பாதிப்பு..!

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை ரயில் நிலையங்களுக்கிடையில் இன்று காலை மண்மேடு…

மன்னார் மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ விடுக்கும் அறிவிப்பு!

மன்னார் மாவட்டத்தின் மூன்று பிரதான ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்து செல்வதால் தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தத்தில்…

கிளிநொச்சி A9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது!

கிளிநொச்சி A9 வீதியின் 155ம் கட்டை பகுதியில் வீதிக்கு குறுக்கே முறிந்து வீழ்ந்த பாலை மரம் துரிதமாக அகற்றப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட…

மன்னாரில் சீரற்ற காலநிலை – பலர் பாதிப்பு!

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேவன்பிட்டி, பாலியாறு கிராமங்களில் 131…

களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல்..!

களனி பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த ஏனைய பீடங்களின் கற்கை நெறிகள் இன்று முதல் மீள ஆரம்பமாகவுள்ளன. இதற்கமைய மனித நேயம் மற்றும் சமூக…

தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள்..!

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத முறையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட…

கிராண்ட்பாஸ் பகுதியில் கொலை சம்பவம் பதிவு..!

கிராண்ட்பாஸ் பகுதியின் புதிய களனி பாலத்திற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலின் போது காயமடைந்த நபர்…

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டம் பெரிதும் பாதிப்பு..!

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் இதுவரை 444 குடும்பங்களைச் சேர்ந்த 1533 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட…

ஹாலிஎல நகரில் மண்சரிவு – பாரிய கற்பாறைகள் நடு வீதிக்கு!

ஹாலிஎல நகரில் இன்று (15.12) பிற்பகல் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஹாலியால நகரின் மத்தியில் அமைந்துள்ள மண்மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ளதாக அப்பகுதி…

மலையக மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி..!

இந்திய அரசின் நிதியுதவியுடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த வீட்டு திட்டம் தொடர்பில்…