மன்னார் மறிச்சுக்கட்டியில காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவமானது நேற்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாலக்குளி பகுதியில்…
மாகாண செய்திகள்
மன்னாரில் ஜனவரி மாதத்தில் மாத்திரம் இவ்வளவு டெங்கு நோயாளர்களா?
மன்னாரில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 54 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய…
நான்கு கோடி பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!
வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெள்ளவத்தை ப்டெரிக்கா வீதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நான்கு கோடிக்கும் அதிகமான பெறுமதியான…
வித்தியா கொலை வழக்கு குறித்து நீதிமன்ற அறிவிப்பு..!
பாடசாலை மாணவியான வித்தியா கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மேன்முறையீட்டு மனுக்கள்…
இராஜாங்க அமைச்சரினால் மண்முனைப்பற்றில் காணி உறுதிபத்திரங்கள் வழங்கிவைப்பு!
மண்முனைப்பற்று பிரதேசத்தில் காணி உறுதிப்பத்திரம் அற்றவர்களுக்கான காணி உறுதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல்…
யாழில் 86 கோடி பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!
யாழ்ப்பாணத்தில் 86 கோடியே 45 இலட்ச ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போலீசார் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…
15 வயது சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்த மூவர் கைது!
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்திச் சென்று தாக்கி கூட்டு வன்புணர்வு செய்த மூன்று சந்தேகநபர்கள் கைது…
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு..!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நானயக்கார…
வீதியோர வியாபார நிலையங்கள் திடீர் முற்றுகை..!
மட்டக்களப்பு நகர் மற்றும் கல்லடி பகுதிகளில் வீதியோரமாக உள்ள வியாபார நிலையங்களை மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் திடீரென முற்றுகையிட்டுள்ளனர். மட்டக்களப்பு…
கிழக்கு மாகாண அஞ்சல் கட்டட தொகுதி மட்டக்களப்பில் திறந்து வைப்பு!
மட்டக்களப்பில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கிழக்கு மாகாண அஞ்சல் நிர்வாக கட்டட தொகுதி போக்வரத்து, நெடுந்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி…