பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு..!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நானயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிளை நிலையம் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஐந்தாவது மாடியில் இன்று காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நானயக்கார இவ்வாறு தெரிவித்தார்.

Social Share

Leave a Reply