வன ஜீவராசிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்!

வன ஜீவராசிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் வழங்கும் நிகழ்வு நேற்று (05.01) போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றதாக…

இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆரம்பம்!

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் முதன் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநரான செந்தில் தொண்டமான் கடந்த ஆண்டு…

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் படுகாயம்!

அதிவேக நெடுஞ்சாலையின் 28 கிலோமீற்றர் தொடங்கொட பகுதியில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார்…

வடக்கில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – வஜிர அபேவர்தன் அறிவிப்பு..!

வடமாகாண ஐக்கிய தேசியக் கட்சியின் ஆசன அமைப்பாளர்களுடனான விசேட சந்திப்பு வவுனியா ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று காலை…

மன்னாரில் போதை பொருள் தேடுதல் நடவடிக்கை தீவிரம்!

இலங்கையில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துமுகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள “யுக்திய”நடவடிக்கையின் ஒரு கட்டமாக மன்னார் பிரதான பாலத்திற்கருகே அமைந்துள்ள சோதனைச்சாவடியில் மன்னார் நகரிலிருந்து வெளியேறும்…

மக்களுக்கான நிவாரண உதவிகளை துரிதப்படுத்துமாறு பணிப்புரை..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவந்த பலத்த மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை துரிதப்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு மட்டக்களப்பு…

மன்னாரில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்பு!

மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படைச் சிப்பாய் ஒருவரே முகாமுக்கு வெளியில்…

நீர்கொழும்பு பகுதியில் விபத்து – சிறுமி பலி!

நீர்கொழும்பு கட்டுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கொள்கலன் பாரவூர்தி மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 13 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன்…

கில்மிஷாவை நேரில் சந்தித்த ஜனாதிபதி..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் கில்மிஷாவை சந்திந்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

பிரபல பாடசாலை பயிற்றுவிப்பாளர் கைது..!

வத்தளையில் உள்ள பாடசாலை ஒன்றின் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் ஒருவர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பயிற்றுவிப்பாளரின் அறையில் இருந்து…