போலி சாரதி அனுமதிப் பத்திரம் விநியோகித்த ஆசாமி கைது!

போலி சாரதி அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.…

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு..!

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று காலை…

நீதிபதியின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் போராட்டம்…!

நுவரெலியா நீதவான் திருமதி குஷிகா குமாரசிறி அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மஹியங்கனை மாவட்ட நீதிமன்றத்துக்கு மேலதிக பதில்…

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாபெரும் உணவு திருவிழா!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற உணவு திருவிழா நிகழ்வானது மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்…

பெருந்தோட்ட மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி..!

மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு..!

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில்…

மன்னாரில் கனிய மண் அகழ்வுக்கு அரசு சம்மந்தமா?

மன்னார் தீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய மண்ணகழ்வுத் திட்டம் மற்றும் தொடர்ந்து நிறுவப்பட்டு வரும் காற்றாலைக் கோபுரங்கள் மற்றும் காடழிப்பு நடவடிக்கைகள்…

ஹட்டன் – பொகவந்தலாவ பிராதன வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதம்..!

மண்சரிவு காரணமாக ஹட்டன் , பொகவந்தலாவ – பலாங்கொடை ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் பெய்து வரும் தொடர்ச்சியான…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது..!

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட…

நான்கு கிலோ தங்கத்துடன் இருவர் கைது!

புத்தளம் கடற்பகுதியில் பட்டலங்குண்டுவ தீவுக்கு அண்மித்த கடலில் கடத்தல்காரர்களால் புதைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு கிலோவுக்கும் அதிகமான தங்கத்துடன் சந்தேகநபர்கள் இருவர்…

Exit mobile version