ஜனாதிபதி விஜயத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பழைய பூங்காவிற்கு…

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் கடவை காப்பாளர்கள் பணிபகிஷ்கரிப்பு..!

வட மாகாணத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பணிபுரியும் கடவை காப்பாளர்கள் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பள அதிகரிப்பு மற்றும் நிரந்தர…

லிந்துலையில் தீ விபத்து!

தலவாக்கலை, லிந்துல ரஹான்வத்த தோட்டத்திலுள்ள தோட்ட சுண்ணாம்பு அறை வீடுகளில் இன்று (04.01) அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார்…

ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம்..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை வட மாகாணத்திற்கான…

மட்டக்களப்பில் 45 உயர்தர பரீட்சை மையங்களும் தயார் நிலையில்!

இன்று (04.01) நடைபெறவுள்ள உயர்தர பரீட்சை மட்டக்களப்பில் 45 பரீட்சை நிலையங்களில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் குறித்த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான…

கிளிநொச்சியில் வாக்காளர் விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு!

நாட்டில் பல பகுதிகளிலும் கிராம சேவையாளர் பிரிவுகளில் வாக்காளர் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யும் வேலை திட்டம் (02.01) திகதி தொடக்கம்…

ஒக்டோபர் மாதத்திற்கு முதல் அனைத்து வீதிகளும் பூரணப்படுத்தப்பட வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை புனரமைப்பு செய்யப்படாமல் மக்கள் பாவனைக்கு உதவாத வகையில் காணப்படும் வீதிகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்…

யாழ் பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அதிருப்தி..!

யாழில் போதைபொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிருப்தி வெளியிட்டுள்ளார். வடக்கில்…

பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டம் – 2024

சம்மாந்துறைப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் D.S. சேனநாயக சமுத்திர (இக்னியாகல) வான் கதவுகள் திறப்பதினால் ஏற்படக்கூடிய வெள்ள அனர்த்த…

மதுபானசாலைக்கு எதிராக கடையடைப்பு போராட்டம்..!

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலைக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களின் எதிர்ப்பை மீறி மீள…

Exit mobile version