மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயதுடைய தமிழ்செல்வன் அக்ஷதா என்ற மாணவி 3 ம் இடத்தை…
மாகாண செய்திகள்
வெளிநாட்டு வேலை பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி!
தென் கொரியாவில் வேலை பெற்று தருவதாகக் கூறி 160 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!
மண்சரிவு காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தெமோதர மற்றும் ஹாலிஎல ரயில் நிலையங்களுக்கு…
கொழும்பில் 16 மணிநேர நீர் வெட்டு!
நாளை (09.12) மாலை 5.00 மணி முதல் மறுநாள் (10.12) காலை 9.00 மணி வரையான 16 மணித்தியாலங்களுக்கு கொழும்பின் பல…
வவுனியாவில் ஆண் ஆசிரியரினால் பனை மட்டையினால் தாக்கப்பட்ட மாணவி தற்கொலைக்கு முயற்சி
கடந்த வாரம் வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் ஆண் ஆசிரியரினால் பனைமட்டையினால் தாக்கப்பட்ட சம்பவம்…
தேசிய மட்ட ரோபோ தொழிநுட்ப போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவன் சாதனை!
அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட ரோபோ தொழிநுட்ப தேசிய மட்ட போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரியை சேர்ந்த உயர்ந்த தொழில்நுட்ப பிரிவு…
மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணத்தில் மர்மம்!
மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம வெளியிட்டுள்ள அறிக்கையில்…
மன்னார் மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக மாணிக்கவாசகர் சிறிஸ்கந்தகுமார் நியமனம்!
மன்னார் மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக (காணி) மாணிக்கவாசகர் சிறிஸ்கந்தகுமார் அவர்கள் நியமனம் பெற்றுள்ளார் நேற்றையதினம் 06/12 காலை 11.30 மணியளவில்…
பாடசாலை மாணவி தற்கொலை!
16 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் இளைஞனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி துரதிஷ்டவசமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதுளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.…