ஈசி கேஷ் முறையில் போதைப்பொருள் விநியோகம்!

போதைப்பொருள், பணம், தங்க நகைகள் மற்றும் நான்கு கையடக்கத் தொலைபேசிகளுடன் பொலன்னறுவையின் புறநகர்ப் பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் சிறிது காலம் தங்கியிருந்த…

JAPAN KARATE DOKUNIBAK கண்காட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் பங்கேற்பு..!

ஹட்டன் கராத்தே சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த JAPAN KARATE DOKUNIBAK கண்காட்சியில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் பிரதம…

உன்னிச்சை குளத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு!

கடந்த சில நாட்களாக மட்டக்களப்பில் பெய்த மழை காரணமாக உன்னிச்சை குளத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு…

மழை நீரில் அடித்து சென்ற பசறை வீதி!

பசறை மடுல்சீமை வீதியில் முப்பதாவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் உள்ள மத்திகஹதன்ன வீதியின் நடுவில் வெடிப்பு ஏற்பட்டு ஒரு பகுதி நீரில்…

பருத்தித்துறையில் தீ பரவல் – இருவர் உயிரிழப்பு..!

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனை பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். தீ விபத்து இன்று அதிகாலை…

புதுவருட வாழ்த்து – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்

மலர்ந்துள்ள 2024 ஆம் ஆண்டை அனைவரும் புதிய எதிர்பார்ப்புகளுடனும் அவற்றை அடைந்துகொள்வதற்கான உறுதியுடனும் ஆரம்பிக்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநரும்,இலங்கை…

இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – பத்து பேர் காயம்!

முந்தல் நகருக்கு அருகில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பத்து பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி மகளீர் அணி ஜனநாயக வாக்கெடுப்பின் மூலம் தெரிவு..!

இலங்கைத்தமிழ் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளீர்அணி புதிய நிர்வாகத் தெரிவு இன்று இடம்பெற்றது.. இதன்போது குறித்த கட்சியின் கொள்கை அடிப்படையில்…

கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்..!

கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீரப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது கிளிநொச்சி அலுவலகத்தின்…

அனுராதபுரத்தில் கொவிட் தொற்றால் ஒருவர் மரணம்!

கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் நேற்று (29.12) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள்…