தனது 14 வயது மகளின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு பணம் தேட முயற்சித்த தந்தை ஒருவர் தன் மனைவியால் ஒருவர்…
மாகாண செய்திகள்
ரணிலின் 10 பேர்ச் வீட்டுக்காணி திட்டம், அவிசாவளையில் ஆரம்பிக்கவேண்டும்-மனோ
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெருந்தோட்ட மக்களுக்கான பத்து (10) பேர்ச் வீடமைப்பு காணி திட்டம் முதலில் எனது கொழும்பு மாவட்ட அவிசாவளை…
யாழில் இராணுவ உடைகள் மீட்பு!
கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதியில் பெருமாளவான இராணுவ உடைகள்…
சிறுவர் நன்னடத்தை பாடசாலை சிறுவன் மரணம்-பெண் மேற்பார்வையாளர் கைது
சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அப்பாடசாலையின் பெண் மேற்பார்வையாளர்…
நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு கடற்றொழில் அமைச்சர் களவிஜயம்!
புதுமுறிப்பு நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செயற்பாடுகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக…
வத்தளை பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது!
வத்தளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிய 68 வயதுடைய ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மற்றும்…
நீராட சென்ற மாணவன் நீரில் மூழ்கி உரியிரிழப்பு.
குருநாகல், நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெட்டியகனே மஹாவெவ பிரதேசத்தில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாரவிட,…
மலைத்தொடரில் சிக்கியிருந்த மாணவர்கள் மீட்பு.
ஹந்தான மலைத்தொடரில் சிக்கியிருந்த ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின்…
வவுனியாவில் பாடசாலை மாணவி மீது ஆண் ஆசிரியர் தாக்குதல்
வவுனியா. வடக்கு வலயத்துக்கு உட்பட்ட பாடசலை ஒன்றில் உயர்தர மாணவி ஒருவரை அந்த பாடசாலையில் கற்பிக்கும் ஆண் ஆசிரியர் ஒரு தாக்கியுள்ளதாக…
மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் தோட்டாக்கள் திருட்டு!
மாங்குளம் பொலிஸ் நிலையத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த போர் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 1421 தோட்டாக்கள் காணாமல் போயுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…