ஜனாதிபதியின் விசேட பணிபுரையின் பெயரில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் மட்டக்களப்பு பகுதியில் இன்று (29.12) வெள்ளிக்கிழமை பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில்…
மாகாண செய்திகள்
மலையக ரயில் சேவைகள் பாதிப்பு..!
ரயில் தடம் புரள்வு காரணமாக மலையக மார்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி…
போதைப்பொருள் சுற்றிவளைப்பின்போது கிடைத்த வாகன இலக்க தகடுகள்!
தம்புள்ளை பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகள் அடங்கிய பையொன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.…
மட்டக்களப்பில் கடும் மழை!
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (28) காலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சம் 82 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பாசிக்குடா பிரதேசத்தில்…
பேசாலை செல்வபுரம் பகுதியில் ஆணொருவரின் சடலம் கண்டுபிடிப்பு மீட்பு!
இன்று (28.12) காலை 8.10 மணியளவில் பேசாலை செல்வபுரம் பகுதியில் ஒரு வீட்டின் முன்பாக நீர் தேங்கியிருந்த இடத்தில் ஆணொருவரின் சடலம்…
யாழில் கரையொதுங்கிய அலங்கார படகு?
யாழ்ப்பாணம் வடமராச்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியின் கரையோரத்தில் அலங்கரிக்கப்பட்ட படகு போன்ற ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது…
”சூன் பாண்” போர்வையில் கசிப்பு விற்றவர் கைது!
முச்சக்கர வண்டியில் வெதுப்பக உற்பத்திகளை விற்கும் போர்வையில் சட்டவிரோத மதுபானங்களை விற்பனை செய்த சுன் பான் சாரதி ஒருவர் மடிவெல பிரகதிபுர…
பதுளை பிரதான வீதியில் மண்மேடு சரிவு – போக்குவரத்து தடை!
தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல பிரதான வீதிகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளதாக, பதுளை…
யுக்திய திடீர் சுற்றி வளைப்பில் மன்னாரில் 70 பேர் கைது..!
போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய திடீர் சுற்றி வளைப்பில் மன்னாரில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில்…
யாழ் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்தமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை..!
யாழ் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்தமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு…