பசறை நகரில் நேற்று இரவு ஏற்பட்ட தீ பரவல் காரணமாக இரண்டு கடைகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மசாலா…
மாகாண செய்திகள்
அவிசாவளை லயன் குடியிருப்பில் தீப்பரவல்!
அவிசாவளை – பென்ரீத் தோட்ட பகுதியிலுள்ள தோட்ட குடியிருப்பொன்றில் இன்று முற்பகல் தீக்கிரையாகியுள்ளது. தீப்பரவல் காரணமாக 8 லயன் அறைகள் தீக்கிரையாகியுள்ளதாக…
சட்டவிரோத கடலட்டை பிடியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் கைது!
மன்னார், சிலாவத்துறை, கொண்டஞ்சிக்குடா கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டை பிடிக்க முயன்ற 12 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது…
மலையக ரயில் சேவையில் தாமதம்!
இன்று (01.12) காலை மலையக ரயில் பாதையின் தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை ரயில் நிலையங்களுக்கு இடையில் மண்சரிவு ஏற்பட்டதால் மலையக ரயில்…
வவுனியாவில் தம்பதியினர் சடலமாக மீட்பு!
வவுனியா, சேட்டகுளம் பகுதியில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தம்பதியரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்களது கடையின் பின்புறம் உள்ள அறையில் அவர்களது உடல்கள்…
வடக்கில் தட்டுப்பாடற்ற சீனி விநியோகத்திற்கு நடவடிக்கை!
வடக்கு மாகாணத்தில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சீனி விநியோகத்தினை சீர்செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்தொழில்…
மட்டக்களப்பில் பாரிய அளவில் போதைப்பொருள் வியாபாரம் செய்த நபர் கைது!
கிழக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து பாரியளவிலான வியாபாரம் செய்து வந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவர் வாழச்சேனை…
இந்திய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்!
இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் கிராமிய பொருளாதார ராஜாங்க அமைச்சர் கெளரவ காதர் மஸ்தான் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட…
புகையிரத்துடன், பேருந்து மோதி விபத்து!
இன்று (29.11) அதிகாலை வஸ்கடுவ பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்கும்போது சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்தொன்று அளுத்கமவில்…