வடக்கு ரயில் மார்க்கத்தினை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம்…
மாகாண செய்திகள்
கொழும்பு ஆர்மர் வீதியில் பாரிய தீ விபத்து..!
கொழும்பு ஆர்மர் வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவியுள்ளது. தீயிணை அணைப்பதற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு…
எல்ல மற்றும் தெமோதர பகுதியில் சம்பவம்..!
எல்ல மற்றும் தெமோதர ரயில் நிலையங்களுக்கு இடையில் 9 வளைவு பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதி யுவதி ஒரவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில்…
யாழில் சடுதியாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
யாழ்; போதனா வைத்தியசாலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 130 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெங்கு நோயாளர்களின்…
கிழக்கில் இதுவரை கண்டறிப்படாத சிவாலய இடிபாடுகள்..!
திருகோணமலையில், இதுவரை கண்டறியப்படாத புராதன சிவாலய இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வரலாற்று ஆய்வாளர் மருத்துவர் அருமைநாதன் சதீஸ்குமார் மற்றும் அவரது நண்பர்களின் முயற்சியில்…
மருந்து ஒவ்வாமையினால் பதிவாகும் உயிரிழப்புகள்..!
மருந்து ஒவ்வாமை காரணமாக யாழ்; பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளதாக மருத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
மன்னார் மாவட்ட புதிய அரச அதிபராக கனகேஸ்வரன் கடமையேற்பு.
மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக க. கனகேஸ்வரன் கடமையைப் பொறுப்பேற்றுள்ளார். வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றி வந்த…
யாழ் போதனா வைத்தியசாலை செயற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்..!
யாழ். போதனா வைத்தியசாலையின் சேவைகள் மற்றும் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்கும் வகையிலான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்…
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் 3 கோடி பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்!
பெமுல்ல பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் நபருக்கு சொந்தமான மூன்று கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கம்பஹா…
ஆசிரியர் ஒருவரால் மாணவிகள் மூவர் துஷ்பிரயோகம்..!
நுவரெலியா மாவட்டத்தின் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிகள் மூவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தரம் 9…