மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (28.11) அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த அதிக பட்ச மழை வீழ்ச்சியாக 118 மில்லி மீட்டர்…
மாகாண செய்திகள்
முல்லைத்தீவில் 37 மனித சடலங்களின் எச்சங்கள் மீட்பு!
முல்லைத்தீவு கொக்குத்துடுவாய் பிரதேசத்தில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 37 மனித சடலங்களின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2023 ஆம்…
மன்னாரில் இரு சமூகங்களுக்கிடையே விரிசல் ஏற்படும் அபாயம்!
மன்னார் தீவில் ஒரு குழுவினர் அரசியல் செல்வாக்கை வைத்துக் கொண்டு பொது மக்களின் காணிகளை நீண்ட காலமாக அபகரித்து வரும் செயற்பாட்டினால்…
பொலிஸார் மீது வெடிகுண்டு வீச முயற்சித்த நபர் கைது!
மாளிகாவத்தை ஆப்பிள் தோட்டம் பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் பதுங்கியிருந்த கைது செய்ய சென்றிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழு மீது வெடிகுண்டு…
வாகரை பகுதியில் நினைவு கல்வெட்டுக்கள் உடைப்பு!
போரில் உயிர் நீத்தவர்களை நினைவுகூறும் வகையில் மட்டக்களப்பு வாகரை கண்டிலடியிலுள்ள மாவீர் நினைவு கல்வெட்டுக்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை…
மட்டக்களப்பில் சுமுகமாக இடம்பெறும் உர விநியோகம்!
நாட்டின் விவசாய உற்பத்திற்குப் பங்களிப்புச் செய்யும் பிரதான இடங்களில் ஒன்றான மட்டக்களப்பு மாவட்டத்தில் 2023/2024 காலப்பகுதிக்கான உர விநியோகம் சுமுகமாக இடம்பெறுவதாக…
இரத்மலானையில் பேருந்து விபத்து!
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ் ஒன்று இரத்மலானை கொலுமடம சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த பஸ்ஸின்…
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் நீர் வெட்டு!
கொழும்பு, தெஹிவளை – கோட்டே, கடுவலை மாநகர சபை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய…
சந்தேகநபரை பிடிக்க கால்வாயில் குதித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் மீட்பு!
கால்வாயில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட போது நீரில் மூழ்கி காணாமல் போன பொலிஸ்…