பாலியல் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது!

பாலியல் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…

கண் சிகிச்சை பிரிவின் வைத்தியர் மர்ம மரணம்!

அம்பாறை பொது வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் அவர் தங்கியிருந்த தனியார் விடுதியின் படுக்கைவரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் காருடன் மோதி விபத்து!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று காருடன் மோதி விபத்துள்ளாகியுள்ளது. கலனிகம பகுதியில் இன்று (23.11) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…

கொழும்பில் 16 மணிநேர நீர் விநியோகத் தடை!

கொழும்பு 11 முதல் 15 வரையான பகுதிகளுக்கு நாளை (24.11) 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல்…

சனத் நிஷாந்தவிடமிருந்து சபாநாயகருக்கு கடிதம்!

இரண்டு வார காலத்திற்கு நாடாளுமன்ற செயற்பாடுகளுக்கு தடை விதித்தமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அண்மையில்…

வவுனியாவில் பல குளங்கள் பெருக்கெடுக்கும் நிலையில்!

வவுனியா மாவட்டத்தில் சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக வவுனியாவில் மொத்தமுள்ள 639 குளங்களில் 415 குளங்கள் நிரம்பி…

மன்னார் பறவைகள் கழத்தின் முதலாவது பொது நிகழ்வு விரைவில்!

இதனடிப்படையில் 02/12 2023 சனிக்கிழமை காலை 7 மணி் முதல் 9.30 மணிவரை மன்னார் கோரைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பறவைகள் கண்காணிப்பகத்தில்…

கிளிநொச்சி மத்திய கல்லூரி தேசிய மட்டத்தில் சாதனை!

அகில இலங்கை தமிழ்மொழித்தின கர்நாடக சங்கீதப் போட்டியில் நான்கு நிகழ்வுகளில் தேசிய ரீதியாக முதலிடம் பெற்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள்…

போலி நாணயத்தாள்களுடன் பட்டதாரி கைது!

5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 65 உடன் பட்டதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 28 வயதான சந்தேக…

பதுளை – கொழும்பு வீதியின் போக்குவரத்து முற்றாக தடை!

பெலிஹுல் ஓயா, பகுதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் பதுளை – கொழும்பு வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…