தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள்..!

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத முறையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட…

கிராண்ட்பாஸ் பகுதியில் கொலை சம்பவம் பதிவு..!

கிராண்ட்பாஸ் பகுதியின் புதிய களனி பாலத்திற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலின் போது காயமடைந்த நபர்…

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டம் பெரிதும் பாதிப்பு..!

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் இதுவரை 444 குடும்பங்களைச் சேர்ந்த 1533 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட…

ஹாலிஎல நகரில் மண்சரிவு – பாரிய கற்பாறைகள் நடு வீதிக்கு!

ஹாலிஎல நகரில் இன்று (15.12) பிற்பகல் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஹாலியால நகரின் மத்தியில் அமைந்துள்ள மண்மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ளதாக அப்பகுதி…

மலையக மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி..!

இந்திய அரசின் நிதியுதவியுடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த வீட்டு திட்டம் தொடர்பில்…

யாழ்ப்பாணத்தின் முக்கிய பகுதி கைமாற்றம்..!

யாழ்ப்பாணம் – கீரிமலையில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்றைய தினம்…

ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது!

ஐஸ் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை பேலியகொட குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பாலத்துறை பகுதியில் உள்ள ‘மெத்சந்த செவன’…

கஜேந்திரகுமார் எம்.பி க்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

திம்புலாகல திவுலபத்தனை கிராமத்திற்கு வந்த தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக அக்கிராம மக்கள்…

பேருந்து சாரதி ஒருவர் வெட்டிக்கொலை!

ஹங்வெல்ல, தும்மோதர சந்திக்கு அருகில் ஆடை தொழிற்சாலை ஒன்றின் பேருந்து சாரதி ஒருவர் இன்று (15.12) காலை வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில்…

பொலிஸாரை கத்தியால் குத்திய நபர் கைது!

இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொரளைபொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்த நபர் மீது துப்பாக்கி…