மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோவின் ஏற்பாட்டில் சர்வதேச மீனவர் தின நிகழ்வு இன்று (21.11) செவ்வாய்க்கிழமை காலை 10.30…
மாகாண செய்திகள்
கரைச்சி பிரதேச வர்த்தக நிலையங்களின் நிறுவை கருவிகளுக்கு முத்திரையிடும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
கரைச்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நிறுவை அளவு கருவிகளுக்கு முத்திரை பதிக்கும் வேலைத்திட்டம் இன்று(21.11) செவ்வாய்க்கிழமை தொடக்கம் எதிர்வரும் 24ம் திகதி…
பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் பலி!
கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குசொந்தமான பேருந்தில் பயணித்த கணவன் மனைவி இருவரும் மிதிபலகையில் இருந்து தவறி…
வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!
தெதுரு ஓயாவை அண்டிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அடுத்த 24…
இருவேறு வாகன விபத்துகளில் இருவர் பலி!
களுத்துறை தெற்கில் நேற்று (18.11) இரவு பாதசாரி கடவையைக் கடக்கும்போது கார் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். காலியில் இருந்து கொழும்பு நோக்கி…
தேங்காய் திருடியவர் மீது துப்பாக்கி சூடு!
மினுவாங்கொடை கட்டுவெல்லேகம பிரதேசத்தில் தேங்காய் திருடிக்கொண்டிருந்த நபர் மீது காவலாளி ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக கட்டான பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்…
கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்!
கிராண்ட்பாஸ் கெத்தாராம வீதி பகுதியில் அமைந்துள்ள அச்சகம் ஒன்றில் தீ பரவியுள்ளது. குறித்த தீப்பரவலை அணைப்பதற்காக 04 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ…
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பாரிய சிகரெட் தொகை கண்டுபிடிப்பு!
கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ரூ.1,300 மில்லியன் பெறுமதிமிக்க 10 மில்லயன் சிகரெட் குச்சிகள் அடங்கிய 40 அடி…
பதுளை நோக்கி பயணித்த ரயில் மீது கற்பாறை சரிவு!
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் ரயில் மீது ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் இன்று…