தென் மாகாணத்தின் பல பாடசாலைகளில் மின் துண்டிப்பு..!

தென் மாகாணத்தின் பல பாடசாலைகளில் மின் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகங்களுக்கு…

சமுர்த்தி வங்கியில் கொள்ளை!

ஹோமாகம பிட்டிபான பகுதியில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கி கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இன்று (19.12) மாலை துப்பாக்கியுடன் நுழைந்த இரு கொள்ளையர்கள்…

யாழ் மாவட்டத்தில் 200 இற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு..!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 219 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 22 வீடுகள் பகுதியளவில்…

கடும் மழையைப் பயன்படுத்திப் பகற்கொள்ளை!

மன்னார் பேசாலையில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக நேற்றையதினம் (18.12) பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மன்னார்…

சீரற்ற வானிலையால் சில பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை..!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக…

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு..!

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை ரயில் நிலையங்களுக்கிடையில் இன்று காலை மண்மேடு…

மன்னார் மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ விடுக்கும் அறிவிப்பு!

மன்னார் மாவட்டத்தின் மூன்று பிரதான ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்து செல்வதால் தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தத்தில்…

கிளிநொச்சி A9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது!

கிளிநொச்சி A9 வீதியின் 155ம் கட்டை பகுதியில் வீதிக்கு குறுக்கே முறிந்து வீழ்ந்த பாலை மரம் துரிதமாக அகற்றப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட…

மன்னாரில் சீரற்ற காலநிலை – பலர் பாதிப்பு!

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேவன்பிட்டி, பாலியாறு கிராமங்களில் 131…

களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல்..!

களனி பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த ஏனைய பீடங்களின் கற்கை நெறிகள் இன்று முதல் மீள ஆரம்பமாகவுள்ளன. இதற்கமைய மனித நேயம் மற்றும் சமூக…