அதிபர் நியமனங்கள் உரிய சுற்று நிரூபங்களின் அடிப்படையில் அமையும்!

அதிபர் நியமனங்களில் தவறுகள் அல்லது முறைகேடுகள் நடைபெற்றிருக்குமாயின் அதுதொடர்பாக ஆராய்ந்து, அவை நிவர்த்திக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரச…

மன்னார் தீவை விரைவில் அழிக்கத் திட்டம் – பொது அமைப்புக்களின் தலைவர் குற்றச்சாட்டு!

ஐம்பது ஆண்டுகளில் நலிவுறும் தீவுகளில் மன்னாரும் ஒன்று என யுனஸ்கோ நிறுவனம் முன்னெச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் மன்னார் தீவில் காற்றாலை அமைப்பதும்…

யாழில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு..!

யாழ்.மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளன. பாடசாலைகள், வைத்தியசாலைகள், பல்கலைக்கழகம், பல்கலைக்கழக விடுதிகளில் டெங்கு ஒழிப்பு…

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு..!

மலையக மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஹட்டன் மற்றும் கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.…

போலி விசாக்கள், அனுசரணை கடிதங்கள் தயாரித்த நிறுவனம் கண்டுபிடிப்பு!

பன்னல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நிலக்கீழ் அலுவலகம் நடத்தி வந்த இருவரை கைது செய்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையகத்தின் விசேட…

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா களவிஜயம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட பாதிப்புக்களை ஆராயும் நோக்குடன் கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான டக்ளஸ்…

பதுளை ஹாலிஎல பகுதியில் மண்சரிவு..!

பதுளை ஹாலிஎல ஸ்பிரின்வெளிவத்த பிரதேசத்தில் இன்று பிற்பகல் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வீடுகளின் வரிசையின் கீழ் கரையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக…

சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம்..!

சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பமாகவுள்ள நிலையில், யாத்திரைக்கான காலப்பகுதியில் கடைப்பிடிக்க வேண்டியவை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ம் திகதி முதல்…

ஹப்புத்தளை பெரகல பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்!

ஹப்புத்தளை பெரகல சந்தியில் 18 பேர் கொண்ட இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பெண் ஒருவர் உட்பட ஐவர் பலத்த…

வட மாகாணத்தின் பல பாடசாலைகளுக்கு விடுமுறை..!

சீரற்ற வானிலை காரணமாக வட மாகாணத்தில் 16 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் 8 பாடசாலைகளும் வவுனியாவில் ஒரு பாடசாலையும் முல்லைத்தீவில்…