மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பொலிஸ் பலி!

அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியில் கலேவெல தலகிரியாகம ஆலயத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் டிப்பர் ட்ரக் வண்டியுடன் நேருக்கு நேர் மோதி…

கண்டி வர்த்தகச் சந்தையில் மெசிடோ நிறுவனத்தின் உற்பத்தியாளர்கள் பங்கேற்பு!

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) வட மாகாணத்தில் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற சுயதொழில் முயற்சியாளர்களை இனம் கண்டு…

மாணவர் பாராளுமன்றத்தில் இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி மாணவர்கள்!

இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு இன்று (10.10) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்…

கத்தியால் குத்தி இளைஞன் கொலை – கொட்டாஞ்சேனையில் சம்பவம்!

கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து 24 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று…

காலி மற்றும் மாத்தறை மாவட்ட பாடசாலைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (11.10) திறக்கப்படும் என தென் மாகாண கல்வி செயலாளர்…

வவுனியாவில் வாகன விபத்து – இரண்டு கான்ஸ்டபிள்கள் பலி!

வவுனியா, வெளிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (09) இரவு 9.30…

தீவிரமாய் பரவும் கண் நோய் – கொழும்பு பாடசாலைகளுக்கு அறிவிப்பு!

கொழும்பில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் கண் நோய் அதிகமாக பரவி வருகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரியின்…

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கி சூடு!

வெல்லம்பிட்டி பகுதியில் இன்று(09.10) மாலை துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் கொழும்பு தேசிய…

கொழும்பில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்!

கொழும்பின் 4 பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. நாரஹேன்பிட்டி, கிருலப்பனை, மோதர மற்றும்…

யாழில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்!

யாழ். பருத்தித்துறை அல்வாய் பகுதியில் இன்று (09.10) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அருமைராசா சிந்துஜன் (27) என்பவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாள்வெட்டு…