மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த மாணவன் – கொழும்பில் சம்பவம்!

பொரளை செர்பன்டைன் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவன் ஒருவர் தவறி விழுந்து பலத்த காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…

கூடைப்பந்தின் தந்தையின் சிலைக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதுவர்

நேற்று(13.11) மட்டக்களப்புக்கு விஜயம் செய்த வேளையில் கூடைப்பந்தின் தந்தை(father of basketball) என போற்றப்படும் பங்குத்தந்தை ஜுஜின் ஜோன் ஹேர்பேர்டின் சிலைக்கு…

கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம்- திலீபன் MP சந்திப்பு!

மன்னார் நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் நேற்றைய தினம் (12.11) ஞாயிற்றுக்கிழமை வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும்…

மன்னாரில் கடலட்டையுடன் இருவர் கைது!

மன்னாரிலிருந்து சட்டவிரோதமாக கடலட்டைகளை எடுத்துச் சென்ற இருவர் நேற்றுமுன்தினம் (11/11) சனிக்கிழமை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் நகருக்குள் ஒரு முச்சக்கர…

வவுனியாவில் புகையிரத கடவை விளக்குகள் அமைக்க நடவடிக்கை

வவுனியா மாவட்ட அபிவிருத்திக்கு குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபனின் கோரிக்கையை தொடர்ந்து இலங்கை புகையிரத திணைக்களம் மதவாச்சி முதல்…

இந்துக்கல்லூரி விவகாரத்தில் மனோ கணேசன் MP தலையிட்டமைக்கு பழைய மாணவர் சங்கம் விசனம்

கொழும்பு, பம்பலப்பிட்டிய இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் தனியார் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவது தொடர்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு பாடசாலை தரப்பினரால் அழைக்கப்படாமல், பாடசாலை அபிவிருத்தி…

இந்திய மீனவர்கள் விடுதலை!

இலங்கை மன்னார் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்து இழுவைப் படகுகளின் மூலம் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இலங்கை கடற்படையினரால்  கைது செய்யப்பட்ட இந்திய…

வடக்கு கிழக்கு வேலை வாய்ப்பு தொடர்பில் புதிய தீர்மானம்!

அரசாங்க நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடக…

15 கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட சுமார் 15 கோடி ரூபா பெறுமதியான 5,70,000 போதை மாத்திரைகளை கல்பிட்டி இரணைதீவுக்கு…

யாழில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – 23 பேர் விளக்கமறியலில்!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கைது செய்யப்பட்ட மூன்று பெண்கள் உட்பட 23…