தொழுநோயாளர்களின் எண்ணிக்கை 1135 ஆக அதிகரித்துள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார். கடந்த 9 மாதங்கள்…
மாகாண செய்திகள்
வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி – ஒருவர் கைது!
ஆன்லைனில் வேலை பெற்றுத்தருவதாக கூறி, பலரிடம் பண மோசடி செய்த ஒருவர், கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி…
பொலிஸ் நிலையத்தில் தீவைத்துக்கொண்ட பெண்!
ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் தீக்குளித்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தின் கழிவறையில் வைத்து அவர் தனக்கு தானே…
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா காலமானார்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பொன் செல்வராசா இன்று (13.10) காலமானார். தமிழர்…
யாழில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!
யாழ்ப்பாண ஸ்டேட்லி மாவத்தையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 65 வயது மதிக்கத்தக்க, மெலிந்த உடலமைப்பைக்கொண்ட…
மன்னார் புனித சவேரியார் பாடசாலையின் சாதனையாளர் கௌரவிப்பு.
மன்னார் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற தேசிய பாடசாலைகளில் ஒன்றான மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் 2022 ஆண்டுக்கான சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு…
எல்ல பாலத்திற்கு அருகில் ரயில் மோதி இருவருக்கு காயம்!
எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலத்தில் இளைஞனும் யுவதியும் புகையிரதத்தில் மோதுண்டுள்ளனர். எல்ல பாலத்தைப் பார்ப்பதற்காக சென்றிருந்த இருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.…
நீரில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவனின் சடலம் மீட்பு!
தெல்தோட்டை பிரதேசத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தெல்தோட்டை லிட்டில்வேலி பகுதியில் வசிக்கும் 10 வயதுடைய பாடசாலை…
கொழும்பில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் தொடர்பில் புதிய தீர்மானம்!
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள 300 இற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கும் சொத்துக்களுக்கும் அச்சுறுத்தலாக அமையும் மரங்கள் இனங்காணப்பட்டுள்ளது. இது…
பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!
இன்று (12.10) அதிகாலை மீட்டியாகொட பிரதேசத்தில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 42 வயதுடைய, பொலிஸாரால் தேடப்படும் சந்தேக நபர் ஒருவர்…