“போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையை ஒழிப்போம்” – கூழாவடியில் ஆர்பாட்டம்!

கிரான் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட கூழாவடி பகுதியில் “போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் கவனயீர்பு…

வவுனியா கொலை சம்பவம் : மூவருக்கு பிடியாணை!

வவுனியா – தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக…

யாழில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை!

யாழில் பழுதான மற்றும் காலவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக 06 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த 06…

கொழும்பில் நீர்விநியோக தடை!

கொழும்பின் பல பகுதிகளில் இந்த வார இறுதியில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல்…

போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி போராட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை இலங்கை அரசு ஒப்புக் கொண்டு நீண்ட காலமாகியும் அவற்றை உரியவாறு நடைமுறைப் படுத்தவில்லை…

தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

தாயக அரசியல் துறையினரின் ஒழுங்கமைப்பில் இன்று (21.09) மாலை 5:30 மணியளவில் விஸ்வமடு பிரதேசத்தில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் திலீபனின் நினைவேந்தல்…

சோழன் சாதனை படைத்த போகவந்தலாவை மாணவி!

போகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் 54 கிலோமீற்றர் தூரத்தை 8 மணித்தியாலம் 30 நிமிடங்களில் நடந்து சென்று சோழன்…

யாழ்ப்பாணத்தில் பேருந்து தீக்கிரையானது!

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்று தீக்கிரையாகியுள்ளது. ஆனைக்கோட்டை சாவல்காட்டு பகுதியில் வசிக்கும் பேருந்து உரிமையாளர் நேற்றைய தினம் இரவு…

மன்னாரில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

மன்னார்- நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு புதுக் குடியிருப்புப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக…

அவிசாவளை பகுதியில் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி!

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் தல்துவ, குருபஸ்கொட வளைவுக்கு அருகில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வர் மீது துப்பாக்கிச் சூடு பிரயோகம்…