முல்லைத்தீவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேரங்கண்டல் மங்கை நகர் பகுதியில்,…

பாணில் இனங்காணப்பட்ட பீடி துண்டு!

மாத்தரை – பம்புரனை பகுதியில் பெண் ஒருவர் கொள்வனவு செய்த பாண் ஒன்றில் பீடித் துண்டு இனங்காணப்பட்டுள்ளது.  பாடசாலை செல்லும் தனது…

யாழில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த ஆலயம் விடுவிப்பு!

யாழில் நீண்ட காலமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் ஆலயம் விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கட்டுவன் காசியம்பாள் சிறீ…

கார்கில்ஸ் FOOD CITYயில் நடந்தது என்ன?

கார்கில்ஸ் பல்பொருள் அங்காடியின் ஊழியர்கள் குழுவொன்று பெண் வாடிக்கையாளர் ஒருவரை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஹங்வெல்ல…

வத்தளையில் சடலம் ஒன்று மீட்பு!

வத்தளை, டிகோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம்…

வட மாகாண மக்களுக்கு வீட்டுத்திட்டம்!

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்தவருமானம் பெரும் குடும்பங்களுக்கு, 25000 வீடுகளை கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்…

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் பலி!

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று (22.09) பறண்நட்டகல் சந்தியில் இடம்பெற்றுள்ளது. இதில்…

பாதாள உலகக்குழு தலைவர் கைது

பாதாள உலகக்குழு ஒன்றின் தலைவர் என கூறப்படும் ப்ரியந்த ஸ்ரீநந்த விசேட அதிரடிப்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். “வெலி சுதா” என…

கொழும்பில் இன்று நீர்விநியோக தடை!

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (22.09) 6 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும்…

திருகோணமலை பகுதியில் மோட்டார் குண்டு மீட்பு!

திருகோணமலை – கின்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் இருந்து மோட்டார் குண்டொன்று இன்று (22.09) மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்…