மன்னார் புனித சவேரியார் பாடசாலையின் சாதனையாளர் கௌரவிப்பு.

மன்னார் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற தேசிய பாடசாலைகளில் ஒன்றான மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் 2022 ஆண்டுக்கான சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு…

எல்ல பாலத்திற்கு அருகில் ரயில் மோதி இருவருக்கு காயம்!

எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலத்தில் இளைஞனும் யுவதியும் புகையிரதத்தில் மோதுண்டுள்ளனர். எல்ல பாலத்தைப் பார்ப்பதற்காக சென்றிருந்த இருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.…

நீரில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவனின் சடலம் மீட்பு!

தெல்தோட்டை பிரதேசத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தெல்தோட்டை லிட்டில்வேலி பகுதியில் வசிக்கும் 10 வயதுடைய பாடசாலை…

கொழும்பில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் தொடர்பில் புதிய தீர்மானம்!

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள 300 இற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கும் சொத்துக்களுக்கும் அச்சுறுத்தலாக அமையும் மரங்கள் இனங்காணப்பட்டுள்ளது. இது…

பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!

இன்று (12.10) அதிகாலை மீட்டியாகொட பிரதேசத்தில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 42 வயதுடைய, பொலிஸாரால் தேடப்படும் சந்தேக நபர் ஒருவர்…

மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பொலிஸ் பலி!

அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியில் கலேவெல தலகிரியாகம ஆலயத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் டிப்பர் ட்ரக் வண்டியுடன் நேருக்கு நேர் மோதி…

கண்டி வர்த்தகச் சந்தையில் மெசிடோ நிறுவனத்தின் உற்பத்தியாளர்கள் பங்கேற்பு!

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) வட மாகாணத்தில் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற சுயதொழில் முயற்சியாளர்களை இனம் கண்டு…

மாணவர் பாராளுமன்றத்தில் இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி மாணவர்கள்!

இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு இன்று (10.10) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்…

கத்தியால் குத்தி இளைஞன் கொலை – கொட்டாஞ்சேனையில் சம்பவம்!

கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து 24 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று…

காலி மற்றும் மாத்தறை மாவட்ட பாடசாலைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (11.10) திறக்கப்படும் என தென் மாகாண கல்வி செயலாளர்…

Exit mobile version