வவுனியாவில் வாகன விபத்து – இரண்டு கான்ஸ்டபிள்கள் பலி!

வவுனியா, வெளிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (09) இரவு 9.30…

தீவிரமாய் பரவும் கண் நோய் – கொழும்பு பாடசாலைகளுக்கு அறிவிப்பு!

கொழும்பில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் கண் நோய் அதிகமாக பரவி வருகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரியின்…

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கி சூடு!

வெல்லம்பிட்டி பகுதியில் இன்று(09.10) மாலை துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் கொழும்பு தேசிய…

கொழும்பில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்!

கொழும்பின் 4 பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. நாரஹேன்பிட்டி, கிருலப்பனை, மோதர மற்றும்…

யாழில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்!

யாழ். பருத்தித்துறை அல்வாய் பகுதியில் இன்று (09.10) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அருமைராசா சிந்துஜன் (27) என்பவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாள்வெட்டு…

மன்னாரில் கலை பண்பாட்டு பெருவிழா

மன்னார், மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையின் ,கலை பண்பாட்டு பெருவிழா நேற்று (06.10),வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.45…

கொழும்பில் 15 மணி நேர நீர் விநியோக தடை!

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (07.10) 15 மணித்தியால நீர் விநியோகம் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக என தேசிய நீர் வழங்கல் மற்றும்…

பொலிஸ் உத்தியோகத்தர் மீது கார் மோதி விபத்து – (Upate)

பொலிஸ் உத்தியோகத்தர் மீது கார் மோதி விபத்து – பொலிசார் பலி! கறுவாத்தோட்டம் பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்…

பயணிகள் பேருந்தின் மீது மரம் விழுந்து விபத்து – ஐவர் பலி (Update)

கொள்ளுப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் இன்று (06.10) கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தின் மீது பாரிய மரம்…

பாடசாலை பஸ் விபத்து – 15 மாணவர்கள் காயம்!

இன்று (06.10) காலை பாடசாலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குளியாப்பிட்டிய ஹெட்டிபொல கரந்திப்பல பிரதேசத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்துக்கு…