மன்னார் – கொழும்பு இடையில் புதிய ரயில் சேவை!

தலைமன்னாருக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் புதிய புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ரயில் சேவை தலைமன்னாரிலிருந்து அதிகாலை…

ஆனமடுவையில் விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயம்!

ஆனமடுவ பகுதியில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் குடிபோதையில் செலுத்திய சொகுசு காரை மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…

உரிமையாளரை கொன்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்!

கட்டுகஸ்தோட்டை மெனிக்கும்புர பகுதியில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் வீட்டின் உரிமையாளரை கூரிய…

புத்தளத்தில் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட காணிகளை மீட்க நடவடிக்கை!

புத்தளம் மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்பட்ட 1000 ஏக்கர் காணிகளை மீட்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புத்தளம் மாவட்டத்தில்…

மன்னார் இராமர் பாலத்துக்கு அண்மித்த பகுதியில் சிரமதானம்

இன்று(16.09) சர்வதேச கடற்கரை தூய்மை தினமாகும். இந்த நாளில் உலகின் பலபாகங்களிலும் உள்ள கடற்கரைகள், பொது மக்கள் மற்றும் சமூக அமைப்புக்களினால்…

தாவடியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் தாவடி – வன்னிய சிங்கம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

தேர்த் திருவிழாவில் யாசகம் பெற வந்த குழந்தை மாயம்!

நல்லூர் தேர்த் திருவிழாவில்  யாசகம் பெற பெற்றோர்களுடன் வந்த பெண் குழந்தையை காணவில்லை என யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

கொக்குத்தொடுவாய் அகழ்வு பணிகள் இடைநிறுத்தம்!

கொக்குத்தொடுவாய் மனித புதைக்கழி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வு பணிகள் ஒக்டோபர் மாதம் 03ஆவது வாரத்தில் மீளவும்…

பயணப்பையில் இருந்து சடலம் ஒன்று மீட்பு!

சீதுவ தண்டுகம் ஓயாவிற்கு அருகில் பயணப்பையில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  ஆண் ஒருவரின் சடலமே இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

தமிழர்களின் பூர்வீக காணியை கையகப்படுத்தும் முயற்சியில் சிங்களவர்கள்!

வவுனியா – கருப்பனிச்சாங்குளம் பகுதியில் உள்ள மக்களின் காணியை சிங்கள மக்களுக்கு மயானம் அமைப்பதற்கு வழங்க முயற்சிப்பதாக தெரிவித்து நேற்று (15.09)…