பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உதவிக் கொடுப்பனவு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளின் வாழ்வாதாரத்தினை…

கிளிநொச்சியில் மாயமான பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு! (Update)

கிளிநொச்சியில் நேற்று (14.09) மாலை காணாமல்போன பொலிஸ் அதிகாரி இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புதுஐயன்குளம் பகுதியில் அவரது சடலம் இனங்காணப்பட்டதாக பொலிஸார்…

இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் காரைதீவுக்கும் கோவிலான் தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட  03 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.…

கொக்குத்தொடுவாய் : 08ஆம் நாள் அகழ்வு பணிகள்!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியின் எட்டாவது நாள் அகழ்வாய்வுகள் நேற்று (14.09) இடம்பெற்றது. இதன்போது ஐந்து மனித எச்சங்கள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், துப்பாக்கி…

கிளிநொச்சியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மாயம்!

இலங்கையில் சட்டவிரோதமாக மதுபான உற்பத்தி நடைபெறுவதாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடு தொடர்பில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று…

ரயிலில் மோதி யானை மரணம்!

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி நேற்று (13.09) பயணித்த மேனகயா இரவு தபால் ரயிலில் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளதது.…

கொக்குத்தொடுவாய் 07ஆம் நாள் அகழ்வு பணிகள்!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் 7வது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியின் போது 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.  குறித்த புதைக்குழியில்…

ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தடை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன்களை பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.   குறிப்பாக கடமை நேரத்தில்…

யாழில் வீடொன்றை உடைத்து திருட்டு!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் கதவை உடைத்து 53 பவுண் நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக…

கொழும்பு ரயில் நிலையத்தில் களமிறக்கப்பட்ட இராணுவத்தினர்!

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களின் பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. தேவை ஏற்பட்டால் மற்ற…