கொழும்பு, வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் வைத்து இறந்த வீட்டுப்பணிப்பெண் ராஜகுமாரி இறப்பு சம்பவ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உதவி பொலிஸ் பரிசோதகர்(SI)…
மாகாண செய்திகள்
இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் சிறுவர் தின கொண்டாட்டம்!
கல்லடி 243 வது இராணுவ படைப்பிரிவின் எற்பாட்டில் மட்டக்களப்பில் சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வு இன்று மிகச்சிறப்பாக இடம்பெற்றதாக அரசாங்க தகவல்…
மன்னாரில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
மன்னார் முருங்கன் பகுதியில் சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது. மன்னார் ,முருங்கன் பகுதியில் ஐஸ்…
பொலிஸ் சார்ஜன்ட் சடலமாக மீட்பு!
வெலிகந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பாதுகாப்பு இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ்…
போலி நாணயதாள்களுடன் ஒருவர் கைது!
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பதாக கிடைத்த இரகசிய…
நில்வளா கங்கையில் வெள்ளப்பெருக்கு பல வீதிகள் நீரில் மூழ்கின!
மாத்தறை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நில்வளா கங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன்படி,…
சீரற்ற காலநிலையால் 32 குடும்பங்கள் பாதிப்பு!
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக இதுவரை 32 குடும்பங்களைச் சேர்ந்த 132 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC)…
வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!
ஜின் கங்கை, களு கங்கையின் குடா கங்கை மற்றும் நில்வலா ஆறுகளை அண்டிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த…
தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு!
செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு VisAbility அமைப்பினரால் வவுனியாவிலுள்ள ஆட்சிபுரம், சமனங்குளம் எல்லப்பர் மருதங்குளம்…