ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்!

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றதாக அரசாங்க தகவல்…

தாகத்தால் வாடும் விலங்குகளை விஷம் வைத்துக் கொல்லும் மர்ம நபர்கள்!

தாகத்தால் வாடும் விலங்குகளுக்கு விஷம் வைத்து கொன்று இறைச்சிக்காக விற்கும் மோசடி ஒன்று செல்லக்கதிர்காமம் பிரதேசத்தில்நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்லகதிர்காமம் எல்லைக்குட்பட்ட…

வழமைக்கு திரும்பியது மலையக ரயில் சேவை!

மரம் முறிந்து வீழ்ந்தமையினால் பாதிக்கப்பட்டிருந்த மலையக ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பலன மற்றும் இஹலகொட்டை ரயில்…

கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி!

ராகம புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்று (15.08) உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

வறட்சியான காலநிலை – மட்டக்களப்பில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் கடும் வறட்சியினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 6 பிரதேச செயலக பிரிவுகளில் 8 ஆயிரத்தி 892 குடும்பங்களைச் சேர்ந்த 29…

மலையகம் ஊடான ரயில் சேவைகளில் பாதிப்பு!

மலையகம் ஊடான ரயில் சேவைகள் இன்று (16.08) தாமதமடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பலன மற்றும் இஹலகொட்டை ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில்…

கொழும்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனசல பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று…

ஜப்பானிய நிதியுதவியில் நெற்பயிர்ச் செய்கையாளர்களுக்கு உரம்!

ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக வவுனியா மாவட்டத்தில் சிறிய அளவில் நெற் பயிற்செய்கை…

சக மாணவிகளின் தண்ணீர் போத்தலில் விஷம் கலந்த மாணவி!

நாராம்மல பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் சக மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் விஷம் கலந்த சம்பவம் பரபரப்பை…

கொழும்பு தபால் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்கிடமான பொதி!

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு  கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்றை சோதனையிட்டபோது அதில் குஷ் போதைப்பொருள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த…