இன்று (28.07) காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற இருவேறு மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் மூன்று இளைஞர்கள்…
மாகாண செய்திகள்
ஹர்த்தாலுக்கு பல பகுதிகளும் ஆதரவு!
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கொக்கிளாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை மற்றும் விசாரணையில் சர்வதேச நிபுணர்களும் உள்வாங்கப்பட வேண்டும்…
வவுனியாவில் கொல்லப்பட்டவர் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்?
அண்மையில் வீடு புகுந்த ஒரு கும்பலினால் வெட்டியும், எரித்தும் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றது. இந்த சம்பவம் வவுனியாவில் பெரிதும் அதிர்ச்சியை…
ஹர்த்தாலுக்கு வவுனியா வர்த்தகர் சங்கம் ஆதரவு தெரிவிக்குமா?
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வெள்ளிக்கிழமை கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் வவுனியா வர்த்தகர் சங்கம் நாளை (28.07) இவ்விடயம் தொடர்பாக…
பாக்கு நீரினை நீந்திக் கடந்த மதுஷிகனுக்கு கௌரவ விழா!
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன் பாக்கு நீரிணையை நீந்திக்…
அமைச்சரின் நாயை ஏற்றிச்சென்ற சொகுசு பேருந்து விபத்து!
அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர்களுக்குச் சொந்தமான சொகுசுப் பேருந்து ஒன்று ஹப்புத்தளை பிரதேசத்தில் நேற்று (26.07) குன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.…
யாழில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை!
யாழ் மாவட்டத்தில் கண்புரை (Cataract) சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான சத்திரசிகிச்சையினை முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
நூதனமான முறையில் போதைப்பொருள் விநியோகம் செய்த பெண் ஒருவர் கைது!
வெயங்கொடை மாரபொல பிரதேசத்தில் உள்ள பெரிய மரமொன்றின் உச்சியில் வீட்டை அமைத்து இரகசியமாக போதைப் பொருள் விநியோகம் செய்த பெண் ஒருவர்…
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 பேர் கைது!
புல்மோட்டை கொக்கிளாய் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 19 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 04 டிங்கி படகுகள்…
கட்டட வடிவமைப்பாளர் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைப்பு!
யாழில் கட்டட வடிவமைப்பாளர் பயிற்சியை நிறைவு செய்த பயனாளிகளுக்கு தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் ( NVQ level -iii )வழங்கும்…