ராகம புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்று (15.08) உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
மாகாண செய்திகள்
வறட்சியான காலநிலை – மட்டக்களப்பில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!
நாட்டில் நிலவும் கடும் வறட்சியினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 6 பிரதேச செயலக பிரிவுகளில் 8 ஆயிரத்தி 892 குடும்பங்களைச் சேர்ந்த 29…
மலையகம் ஊடான ரயில் சேவைகளில் பாதிப்பு!
மலையகம் ஊடான ரயில் சேவைகள் இன்று (16.08) தாமதமடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பலன மற்றும் இஹலகொட்டை ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில்…
கொழும்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனசல பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று…
ஜப்பானிய நிதியுதவியில் நெற்பயிர்ச் செய்கையாளர்களுக்கு உரம்!
ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக வவுனியா மாவட்டத்தில் சிறிய அளவில் நெற் பயிற்செய்கை…
சக மாணவிகளின் தண்ணீர் போத்தலில் விஷம் கலந்த மாணவி!
நாராம்மல பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் சக மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் விஷம் கலந்த சம்பவம் பரபரப்பை…
கொழும்பு தபால் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்கிடமான பொதி!
கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்றை சோதனையிட்டபோது அதில் குஷ் போதைப்பொருள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த…
மட்டக்களப்பில் தொழில்வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி!
மட்டக்களப்பில் தொழில்வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கனரக வாகனங்களை இயக்கும் பயிற்சி நெறியை நடாத்துவதற்கு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமிய வீதிகள் அபிவிருத்தி…
மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா – இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு!
மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று (15.08) சிறப்பாக ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய திருவிழாத் திருப்பலி பரிசுத்த…
வவுனியாவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட மாம்பழம்!
வவுனியா, தௌசிக்குளம் பகுதியில் மாம்பழம் ஒன்று 95000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தௌசிக்குளம் பகுதியில் அமைந்துள்ள இந்து ஆலயத்தில் விசேட ஆராதனையின்…