வவுனியா ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடிக்கு அருகாமையில் நேற்று (30.07) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மற்றொருநபர்…
மாகாண செய்திகள்
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு திடீர் இடமாற்றம்!
வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டிருந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்…
கொழும்பில் சற்று முன் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!
கெசல்வத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மார்டிஸ் லேன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இன்று (30.07)…
இரத்தினபுரியில் பேருந்து குடைசாய்ந்தது!
இரத்தினபுரி – எம்பிலிபிட்டிய வீதியின் கலஹிட்டிய பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (30.07)…
வவுனியாவில் மர்மமான முறையில் இளைஞன் மரணம்!
வவுனியா, பாலமோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் சடலமொன்று இன்று (29.07) அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா, ஓமந்தைப் பொலிஸார்…
தந்தையால் கத்திக்குத்துக்கு இழக்கான சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி!
தந்தையின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான சிறு குழந்தையொன்று சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொபேகனே பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவத்தில், பொரலுவெவ…
வவுனியாவில் வீடு புகுந்து வாள் வெட்டு!
வவுனியா நொச்சுமோட்டையில் இனந்தெரியாத குழுவொன்று வீடொன்றில் புகுந்து அங்கிருந்த தம்பதியினர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துடன் வீட்டில் திருடவும் முற்பட்டதாக…
கொக்குத்தொடுவாய் மனித எச்சங்கள் குறித்து விஞ்ஞான ரீதியில் ஆராயப்பட வேண்டும்!
சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொலிஸாரின் சாக்குப்போக்குகளையும் உறுதிமொழிகளையும் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது எனவும், ஒருமாத காலத்திற்குள் உறுதியான தீர்வு…
அவிசாவளை கைத்தொழில் வலயத்தில் தீ விபத்து!
அவிசாவளை சீதாவக்க ஏற்றுமதி தொழில் வலயத்தில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைத்தொழில் வலயத்தினுள் உள்ள தொழிற்சாலையொன்றிலிருந்து இந்த…
மட்டுவில் பாரம்பரிய கலைஞர்களுக்கான ஒன்று கூடல்!
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் இணைந்து எற்பாடு செய்த பாரம்பரிய கலைஞர்களுக்கான ஒன்று கூடல் மாவட்ட செயலகத்தில்…