குருந்தூர் மலை பொங்கல் விழாவிற்கு பலத்த பாதுகாப்பு!

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தின் பொங்கல் விழா இன்று (18.08) காலை இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்திருந்த நிலையில் அப்பகுதியில்…

ஹோமாகம பகுதியில் வசிக்கும் மக்களுக்கான விசேட அறிவிப்பு!

ஹோமாகம, கட்டுவன பிரதேசத்திலுள்ள பெயிண்ட் மற்றும் ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்படக்கூடிய சுவாச கோளாறுகளை குறைப்பதற்காக, குறித்த பகுதியை…

வவுனியாவில் பாதுகாப்பற்ற குழியில் விழுந்து இரு மாணவர்கள் உயிரிழப்பு!

பாதுகாப்பற்ற நீர் நிரம்பிய குழியில் விழுந்து இரண்டு பாடசாலை மாணவர்கள் இன்று (17.08) உயிரிழந்துள்ளனர். வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி…

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தற்போதைய வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 190,000 ஐ எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. குறிப்பாக வறட்சியான காலநிலை…

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமருந்து விற்பனை செய்த நபர் கைது!

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமருந்து விற்பனை செய்த நபர் ஒருவர் பாணந்துறை வலன ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்…

குருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டை எதிர்ப்பதற்கு அழைப்பு!

குருந்தூர் மலையில் தொடர்ச்சியாக இந்துக்களின் வழிபாடுகள் இடம்பெற்று வரும் நிலையில், நாளை (18.08) ஆதிசிவன் ஐயனாருக்கு பொங்கல் விழா நடாத்த ஏற்பாடுகள்…

காத்தான்குடி – பூநொச்சிமுனையை இணைக்கும் பாலத்தை நிர்மாணிக்க நடவடிக்கை!

கிராமிய பாலங்கள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காத்தான்குடி – பூநொச்சிமுனை பிரதேசங்களை இணைக்கும் கடற்கரை வீதியில் பாலம் அமைக்கும் நடவடிக்கை தற்போது…

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்!

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றதாக அரசாங்க தகவல்…

தாகத்தால் வாடும் விலங்குகளை விஷம் வைத்துக் கொல்லும் மர்ம நபர்கள்!

தாகத்தால் வாடும் விலங்குகளுக்கு விஷம் வைத்து கொன்று இறைச்சிக்காக விற்கும் மோசடி ஒன்று செல்லக்கதிர்காமம் பிரதேசத்தில்நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்லகதிர்காமம் எல்லைக்குட்பட்ட…

வழமைக்கு திரும்பியது மலையக ரயில் சேவை!

மரம் முறிந்து வீழ்ந்தமையினால் பாதிக்கப்பட்டிருந்த மலையக ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பலன மற்றும் இஹலகொட்டை ரயில்…