அங்குருவத்தோட்ட ரத்மல்கொட காட்டில் குழந்தை மற்றும் தாயின் சடலங்கள் இன்று (21.07) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மையில் அங்குருவத்தோட்ட உருதுதாவ பிரதேசத்தில்…
மாகாண செய்திகள்
14 பல்கலை மாணவர்களுக்கு கல்வித் தடை!
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடங்களில் கல்வி கற்கும் 14 மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை…
மொனராகலையில் சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவு!
மொனராகலை பகுதியில் சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம் இன்று (21.07) காலை 9.06 மணியளவில், உணரப்பட்ட இந்த நிலநடுக்கமானது…
வவுனியாவில் பாரவூர்தி குடைசாய்ந்து விபத்து!
வவுனியா பறனட்டகல் பகுதியிலே பாரவூர்தி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி மற்றும் நடத்துனர் இருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
கிளிநொச்சி மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் இன்று!
கிளிநொச்சி மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் இன்றைய (20.07) தினம் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க…
புதிய கணக்குகளை திறக்க வங்கியின் முன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!
அஸ்வெசும திட்டத்தின் மூலம் பயன்பெறும் நோக்கில் வங்கிகளில் கணக்கை ஆரம்பிப்பதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. நோர்வூட் பிரதேச…
வடக்கில் பக்கவாத மருந்துகளுக்கு தட்டுப்பாடு!
வடக்கில் பக்கவாதத்திற்குரிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் தெரிவித்துள்ளார். பக்கவாதம் ஏற்பட்ட நோயாளர்களை நான்கரை மணித்தியாலத்திற்குள்…
வவுனியாவில் முன்னுதாரணமான மாற்றங்களை நோக்கிய ஆராய்ச்சிகள் மாநாடு!
வவுனியா பல்கலைக்கழகத்தின் இரண்டாவது மாநாடு ‘முன்னுதாரணமான மாற்றங்களை நோக்கிய ஆராய்ச்சிகள்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர்…
முல்லைதீவில் இதய சிகிச்சை பிரிவு – கனடா உயர்ஸ்தானிகரால் திறந்து வைப்பு!
புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கும் செந்தில் குமரன் அவர்களினால் முன்னெடுத்து செல்லப்படும் செந்தில் குமரன் நிவாரண நிதியத்தினால் சென்ற வருட இறுதியில்…
வவுனியா நகரத்தில் தீ விபத்து
வவுனியா நகரப்பகுதியில் உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று(18.07) இரவு 8.30 மணியளவில்…