வவுனியாவில் தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து

வவுனியா, ஈரப்பெரியகுளம் தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலையின் ஒரு பகுதி தீயில்  எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த சம்பவம்…

மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் இருவர் பலி!

அக்குரஸ்ஸ, அமலகொட பிரதேசத்தில் மரம் ஒன்று விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். அமலாகொட சந்தி பகுதியில் உள்ள மரமொன்று…

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி

வவுனியா, மன்னார் வீதயில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.   வவுனியா, மன்னார் வீதி, 4ம்…

தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்த தேயிலை தொழிற்சாலை…

நெடுங்கேணி கொலை தொடர்பில் ஒருவர் கைது!

வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு கிராமத்தில் ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர் இன்று (22.07) காலை கைது செய்யப்பட்டதாக நெடுங்கேணி…

கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 10 பேர் கைது!

பொக்குனுவிட்ட பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் நடித்து பணம் மற்றும் சொத்துக்களை திருடிய சம்பவம் தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

வாழைச்சேனையில் சமுர்த்தி ஜெயவிமன வீடமைப்பு உதவிகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவின் மாவடிச்சேனை கிராம சேவகர் பிரிவில் சமுர்த்தி ரன்விமன, ஜெயவிமன 2023 வீடமைப்பு…

மீன்பிடி படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

வாத்துவ – தல்பிட்டிய கடல் எல்லையில் நேற்று (20.07) மீன்பிடிக்கப்பலொன்று கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளனர். மீன்பிடி பணிகளுக்காக குறித்த…

வவுனியா வடக்கில் துப்பாக்கி சூடு – குடும்பஸ்தர் மரணம்!

வவுனியா வடக்கில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (21.07) இடம்பெற்றுள்ளது.…

80 இலட்சம் ரூபாய் பெறுமதியான அம்பருடன் இருவர் கைது!

மாத்தறையில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான அம்பருடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 08 கிலோ பெறுமதியுடைய இவ்விரு சந்தேசநபர்களையும் குற்றத்தடுப்பு…