கல்முனையில் கொத்தமல்லியுடன் கந்தகத்தூள் கலந்து விற்பனை!

உணவிற்கு பயன்படுத்தப்படும் கொத்தமல்லியுடன் கந்தகத்தூள் கலந்து விற்பனை செய்த நபர் ஒருவர் மட்டகளப்பு, கல்முனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். நிறையை அதிகரிப்பதற்காக…

ரயில் முன் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை!

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயில் முன் பாய்ந்து யுவதி ஒருவர் இன்று (09.08) தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். தலவாக்கலை…

கொள்கலன் ட்ரக் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்து!

மீரிகம வில்வத்த பிரதேசத்தில் கொள்கலன் ட்ரக் வண்டியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  குறித்த விபத்து இன்று (09.08) இடம்பெற்றுள்ளது.  இதன் காரணமாக…

கிளிநொச்சியில் சிறுவர் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி, பால் மற்றும் பால்நிலை வன்முறைக்கு எதிரான விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று(08.08) இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட…

வவுனியாவில் வழிப்பறியில் ஈடுபட்டிருந்த ஆறுபேர் கைது!

வவுனியாவில் பல்வேறு இடங்களில் வீதியில் வழிமறித்து நகைகள் திருடிய சம்பவங்கள் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கார் மற்றும் இரண்டு…

கந்தனை இரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து! (Update)

கந்தானை ஆலய வீதி பகுதியில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று (08.08) காலை ஏற்பட்ட தீ விபத்திலிருந்து வெளியேறிய புகையால்…

19 வயது சிறுமியை காதலித்த 55 வயது நபருக்கு நேர்ந்தக் கதி!

19 வயதுடைய யுவதி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்ட 55 வயதுடைய நபர் ஒருவரே அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். …

கந்தானை இரசாயன தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து!

கந்தானை, ஆலய வீதியில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று (08.07) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர்…

கொழும்பிலுள்ள இரு பிரபல பாடசாலைகளுக்கு இடையில் மோதல்

மருதானையில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றுக்கும், பேஸ்லைன் வீதியில் அமைந்துள்ள பிரபல பாசாலைக்கும் இடையில் இன்று (07.08) இடம்பெற்ற காற்பந்தாட்ட போட்டியின்…

இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்!

இலத்திரனியல் கழிவுகளை சரியான முறையில் அகற்றுதல் தொடர்பான கூட்டம் இன்றைய தினம் (07.08) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளதாக…

Exit mobile version