வவுனியாவில் இரு இன இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஐவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் ஆபத்தான நிலையில்…
மாகாண செய்திகள்
ஆழ்கடலில் தீப்பிடித்து எரிந்த மீன்பிடி படகு!
வாழைச்சேனையில் இருந்து மீன்பிடித் தொழிலுக்காக சென்ற படகு ஒன்று நேற்று (16.07) ஆழ்கடல் பகுதியில் தீ பிடித்து எரிந்துள்ளது. குறித்த படகில்…
யாழ். பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை!
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 வயதான…
பொரளையில் திடீர் சுற்றிவளைப்பு – 13 பேர் கைது!
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசேட நடவடிக்கை…
குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்த குழந்தை குறித்து முறைப்பாடு!
ஊசி போடப்பட்ட நிலையில் சுகவீனமடைந்ததாகக் கூறப்படும் நான்கு மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து குளிப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணிக்கு புதிய தலைவர் நியமனம்!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி தலைவராக சங்கரலிங்கம் ரூபதர்ஷனும், பொதுச் செயலாளராக சுப்பிரமணியம் ரமேஷ்குமாரும் இன்று (16.07) நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை…
ஹட்டன் பேருந்து தரிப்பிடத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில், ஆண் ஒருவரின் சடலம் இன்று (16.07) கண்டெடுக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தினுள்…
வெளிநாட்டில் தொழில் பெற்றுத்தருவதாக மோசடி – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
வெளிநாட்டில் வேலை பெற்றுத்துருவதாக கூறி ஏழு இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
சட்டவிரோதமாக இயங்கிவந்த புனர்வாழ்வு நிலையம் சுற்றிவளைப்பு!
தெஹிவளை பிரதேசத்தில் அனுமதியின்றி புனர்வாழ்வு நிலையம் ஒன்றை நடத்தி வந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு…
வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் கடற்படை சிப்பாய் கைது!
வவுனியா, புதிய பேரூந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 10 கிலோ 74 கிராம் கேரளா கஞ்சாவுடன் கடற்படை சிப்பாய்…