வவுனியா மாவட்ட எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் கலந்துரையாடல்!

வவுனியா மாவட்ட எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (16.06) இடம்பெற்றது. வவுனியா மாவட்ட…

காணி அளவீடு தொடர்பில் மக்கள் பரபரப்படைய தேவையில்லை – டக்ளஸ்

வலி வடக்கில் உள்ள தனியார் காணிகளை சட்ட ரீதியாக மக்களிடம் கையளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் பரபரப்படையத்…

வவுனியா கொமர்ஷல் வங்கியின் ஏற்பாட்டில் பால்கலன்கள் வழங்கிவைப்பு!

வவுனியா கொமர்ஷல் வங்கி கிளையினால் பால்கலன்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று(15.06) இடம்பெற்றுள்ளது. வங்கியின் அபிவிருத்தி கடன் பிரிவின் திரிசக்தி மதிப்பு…

ஐந்து வயது சிறுவன் உயிரிழப்பு-புல் வெட்டுபவர் தொடர்ந்தும் விளமறியலில்!

முல்லேரியாவில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட புல் வெட்டும் தொழிலாளி எதிர்வரும் ஜுன் 30ம் திகதி…

அதிகாரிகள் சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும்; டக்ளஸ்!

ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்கள் தொடர்பாக இன்று (15.06) இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே…

பொசன் தினத்தில் மதுபான தன்சல் – 6 இளைஞர்கள் கைது!

பொசன் பௌர்ணமி தினத்தன்று நடத்தப்பட்ட மதுபான தன்சல் குறித்த காட்சியை டிக்டொக் சமூகவலைத்தளத்தில் பதிவேற்றிய ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபானத்தை…

போதைப் பொருள் பாவனைக்கு எதிராக தரணிக்குளம் மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

வவுனியா காத்தார்சின்னக்குளம், தரணிக்குளம் கிராமத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில் அதனை இல்லாதொழிக்க உதவுமாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.…

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 5 பேர் கைது!

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக இன்று (14.06) காலை 05 பேர் சந்தேகத்தின் பேரில் கைது…

566 கிலோ மீற்றர் நடந்து செல்லவுள்ள இரட்டையர்கள்!

566 கிலோ மீட்டர் தூரத்தை மூன்று நாட்களில் நடந்து செல்லவுள்ள இரட்டையர்கள் வவுனியாவை வந்தடைந்தனர். பொகவந்தலாவை – கொட்டியாக்கலை தோட்டத்தை சேர்ந்த…

மாத்தறையில் வெட்டுக்காயங்களுடன் யுவதியின் சடலம் மீட்பு!

மாத்தறை – தொடமுல்ல ஊர்பொக்க பகுதியில் வெட்டுகாயங்களுடன் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர். 29 வயதான ஆசிரியர் ஒருவரின்…

Exit mobile version