கொழும்பின் முக்கிய வழித்தடங்களில் தனியார் பேருந்து சேவையாளர்கள் இன்று (19.06) பணிபுறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இதன்படி கொட்டாவை – பொரளை (174)…
மாகாண செய்திகள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு புதிய நிர்வாகம் தெரிவு!
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புதிய நிர்வாக தெரிவுக் குழுக் கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று (18.06) நடைபெற்றது.…
கதிர்காமத்தின் வருடாந்த திருவிழா கோலகலமாக ஆரம்பம்!
ருஹுணு மகா கதிர்காமத்தின் வருடாந்த எசல திருவிழா இன்று (19.06) கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இதன்நிமித்தம் குறித்த பகுதியை 16 நாட்களுக்கு மதுவிலக்கு…
வவுனியாவில் கறுவா பயிர்ச்செய்கை ஊக்குவிப்பு!
வவுனியாவில் கறுவா பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கோடு செய்கையாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு நேற்று (18.06) இடம்பெற்றது. புலம்பெயர் வாழ் தமிழரான சுந்தரமூர்த்தி புவனகுமாரினால்…
வலி வடக்கில் காணி அளவீட்டு பணிகள் ஆரம்பம்!
வலி வடக்கில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான அளவீட்டுப் பணிகள் இன்று (19.06) ஆரம்பமாகியுள்ளன. மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் அமைச்சர்…
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து பாருங்கள்!
முடிந்தால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து காட்டுங்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம்…
வவுனியா மாவட்ட எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் கலந்துரையாடல்!
வவுனியா மாவட்ட எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (16.06) இடம்பெற்றது. வவுனியா மாவட்ட…
காணி அளவீடு தொடர்பில் மக்கள் பரபரப்படைய தேவையில்லை – டக்ளஸ்
வலி வடக்கில் உள்ள தனியார் காணிகளை சட்ட ரீதியாக மக்களிடம் கையளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் பரபரப்படையத்…
வவுனியா கொமர்ஷல் வங்கியின் ஏற்பாட்டில் பால்கலன்கள் வழங்கிவைப்பு!
வவுனியா கொமர்ஷல் வங்கி கிளையினால் பால்கலன்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று(15.06) இடம்பெற்றுள்ளது. வங்கியின் அபிவிருத்தி கடன் பிரிவின் திரிசக்தி மதிப்பு…
ஐந்து வயது சிறுவன் உயிரிழப்பு-புல் வெட்டுபவர் தொடர்ந்தும் விளமறியலில்!
முல்லேரியாவில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட புல் வெட்டும் தொழிலாளி எதிர்வரும் ஜுன் 30ம் திகதி…