ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்கள் தொடர்பாக இன்று (15.06) இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே…
மாகாண செய்திகள்
பொசன் தினத்தில் மதுபான தன்சல் – 6 இளைஞர்கள் கைது!
பொசன் பௌர்ணமி தினத்தன்று நடத்தப்பட்ட மதுபான தன்சல் குறித்த காட்சியை டிக்டொக் சமூகவலைத்தளத்தில் பதிவேற்றிய ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபானத்தை…
போதைப் பொருள் பாவனைக்கு எதிராக தரணிக்குளம் மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!
வவுனியா காத்தார்சின்னக்குளம், தரணிக்குளம் கிராமத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில் அதனை இல்லாதொழிக்க உதவுமாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.…
வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 5 பேர் கைது!
வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக இன்று (14.06) காலை 05 பேர் சந்தேகத்தின் பேரில் கைது…
566 கிலோ மீற்றர் நடந்து செல்லவுள்ள இரட்டையர்கள்!
566 கிலோ மீட்டர் தூரத்தை மூன்று நாட்களில் நடந்து செல்லவுள்ள இரட்டையர்கள் வவுனியாவை வந்தடைந்தனர். பொகவந்தலாவை – கொட்டியாக்கலை தோட்டத்தை சேர்ந்த…
மாத்தறையில் வெட்டுக்காயங்களுடன் யுவதியின் சடலம் மீட்பு!
மாத்தறை – தொடமுல்ல ஊர்பொக்க பகுதியில் வெட்டுகாயங்களுடன் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர். 29 வயதான ஆசிரியர் ஒருவரின்…
வவுனியா பழைய பேருந்து நிலையம் வரை பேருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானம்!
வவுனியாவில் உள்ளூர் சேவைகளில் ஈடுபட்டுவரும் அரச தனியார் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் வரை சென்று ஐந்து நிமிடங்கள் தரித்து நின்று…
கிழக்கு மாகாண சுற்றுலா துறை பணிப்பாளராக முன்னாள் ஊடகவியலாளர்
கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளராக முன்னாள் ஊடகவியலாளர் A.P மதன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வ…
தமிழ் மக்களின் காணிகள் சிங்கள மக்களால் அபகரிப்பு!
வீரபுரம் பகுதியில் தமிழ்மக்களுக்கு வழங்கபடவேண்டிய 250 ஏக்கர் காணி சிங்கள மக்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். வவுனியா…
பதிவுசெய்யப்படாத மருந்தகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை!
வவுனியாவில் பதிவுசெய்யப்படாத ஐந்து மருந்தகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வே.மகேந்திரன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட…