மாத்தறை, திக்வெல்ல தெமட்டபிட்டிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காலை 07.10 மணியளவில்…
மாகாண செய்திகள்
வவுனியாவில் மாடுகளை திருட முயன்றவர்களை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்!
வவுனியா சமயபுரம் கிராமத்தில் மாடுகளை திருட முயன்றதாக இரு நபர்களை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் குறித்த இரு நபர்களையும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்…
ரயில் விபத்தில் பலியான ரதெல்ல தமிழ் வித்தியாலயத்தின் அதிபர்!
தலவாக்கலை – கிரேட்வெஸ்டர்ன் பகுதியில் நேற்றைய தினம் (11.06) ரயிலில் மோதுண்டு பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தலவாக்கலை கல்கந்த வத்த…
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு நீர் மோட்டார் பம்பிகள் வழங்கி வைப்பு!
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் விவசாய அமைச்சின் அதிகாரிகளுடன் இணைந்து…
சங்கிலிய மன்னனின் 404 ஆவது நினைவுநாள் அனுஸ்டிப்பு!
யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட சங்கிலிய மன்னனின் 404 ஆவது நினைவு தினம் நேற்று (11.06) வவுனியா கற்குளத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. சிவசேனை மற்றும்…
விபத்தில் ஒரு குடும்பமே மாண்டது
இன்று காலை முச்சக்கர வண்டி மற்றும் டிப்பர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர். வரக்காபொல, துல்கிரிய…
வவுனியாவில் கஜமுத்து மீட்பு – இருவர் கைது!
வவுனியா நகரில் கடந்த (10.06) முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின் போது கஜமுத்து ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாங்குளம் விசேட அதிரடி…
அதிக விலைக்கு பொருட்களை விற்ற வர்த்தகர்கள் கைது!
முட்டை மற்றும் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த மற்றும் விலை பதிவிடாமல் விற்பனை செய்த குற்றத்தின் பேரில் 19 வர்த்தகர்கள்…
நச்சுத்தன்மை கொண்ட மீனை உண்ட யுவதி மரணம் – தாய் வைத்தியசாலையில் அனுமதி!
களுவாஞ்சிகுடி களுதாவலி பகுதியில் விஷ மீன்களை உண்ட யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது தாயும் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…
வெளிநாட்டிலிருந்து வந்த நபரின் வங்கி அட்டையை மோசடி செய்த யுவதி கைது!
அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த 72 வயது நபர் ஒருவரின் வங்கி அட்டையை மோசடி செய்ததாக 24 வயது யுவதி ஒருவர் கைது…