முல்லேரியா ஹல்பராவ பிரதேசத்தில் கண்ணாடித் துண்டுகளினால் ஏற்பட்ட காயங்களுடன் ஐந்து வயது குழந்தையின் சடலம் நேற்று (08.06) மாலை மீட்கப்பட்டுள்ளது. உடைந்த…
மாகாண செய்திகள்
முன்மாதிரியாக திகழ்ந்த ஹைபொரஸ்ட் த.வி பாடசாலை மாணவர்கள்!
இவ்வருடம் க.பொ.த பரீட்சை எழுதிய மமா/வ/ஹைபொரஸ்ட் த.வி பாடசாலை மாணவர்கள் ஏனைய மாணவர்கள் அனைவர்க்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி அனைவரது பாராட்டுகளையும்…
அவிசாவளையில் பேருந்து விபத்து – 20 பேர் காயம்!
கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த லொறி ஒன்றுடன் அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று நேருக்கு நேர்…
விசேட தேவையுடையோருக்கு புதிய விதத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்ட விளக்கம்!
வவுனியாவில் விசேட தேவையுடையோருக்கு புதிய முறையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான தெளிவை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் இடம்பெற்றிருந்தது. விஸ் அபிலிட்டி என்ற…
சக மாணவர் ஒருவரை தாக்கிய மாணவர்கள் கைது!
சக மாணவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
வைத்தியர் முகைதீன் கொலை – வவுனியா மேல்நீதிமன்றம் வழங்கிய அதிரடித்தீர்ப்பு!
வவுனியாவில் வைத்தியர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கிதீர்ப்பளித்தது. வவுனியாவில் கடந்த 2009…
நிதி மோசடி தொடர்பில் ஒருவர் கைது!
நிதி மோசடிகள் தொடர்பான பல சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை வென்னப்புவ பொலிஸார் நேற்று (07.06) கைது செய்துள்ளனர். வெளிநாட்டில்…
திடீரென இறந்த காகங்கள் – பரிசோதனைகள் ஆரம்பம்!
புத்தளம் – நெடுங்குளம் வீதியின் குடியிருப்புப் பகுதியில் சுமார் 50ற்கும் அதிகமான காகங்கள் திடீரென்று உயிரிழந்துள்ளன. இது தொடர்பில் அப்பகுதி மக்கள்…
கண்டியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து!
கண்டி – கலஹா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சமையல் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகத்தில்…
யாழ். காணிகளை விடுவிப்பது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!
யாழ். மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்முயற்சியில், ஜனாதிபதியின் செயற்குழுப பிரதாணி…