வவுனியா நகரில் கடந்த (10.06) முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின் போது கஜமுத்து ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாங்குளம் விசேட அதிரடி…
மாகாண செய்திகள்
அதிக விலைக்கு பொருட்களை விற்ற வர்த்தகர்கள் கைது!
முட்டை மற்றும் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த மற்றும் விலை பதிவிடாமல் விற்பனை செய்த குற்றத்தின் பேரில் 19 வர்த்தகர்கள்…
நச்சுத்தன்மை கொண்ட மீனை உண்ட யுவதி மரணம் – தாய் வைத்தியசாலையில் அனுமதி!
களுவாஞ்சிகுடி களுதாவலி பகுதியில் விஷ மீன்களை உண்ட யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது தாயும் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…
வெளிநாட்டிலிருந்து வந்த நபரின் வங்கி அட்டையை மோசடி செய்த யுவதி கைது!
அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த 72 வயது நபர் ஒருவரின் வங்கி அட்டையை மோசடி செய்ததாக 24 வயது யுவதி ஒருவர் கைது…
முல்லேரியா பகுதியில் ஐந்து வயது குழந்தையின் சடலம் மீட்பு!
முல்லேரியா ஹல்பராவ பிரதேசத்தில் கண்ணாடித் துண்டுகளினால் ஏற்பட்ட காயங்களுடன் ஐந்து வயது குழந்தையின் சடலம் நேற்று (08.06) மாலை மீட்கப்பட்டுள்ளது. உடைந்த…
முன்மாதிரியாக திகழ்ந்த ஹைபொரஸ்ட் த.வி பாடசாலை மாணவர்கள்!
இவ்வருடம் க.பொ.த பரீட்சை எழுதிய மமா/வ/ஹைபொரஸ்ட் த.வி பாடசாலை மாணவர்கள் ஏனைய மாணவர்கள் அனைவர்க்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி அனைவரது பாராட்டுகளையும்…
அவிசாவளையில் பேருந்து விபத்து – 20 பேர் காயம்!
கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த லொறி ஒன்றுடன் அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று நேருக்கு நேர்…
விசேட தேவையுடையோருக்கு புதிய விதத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்ட விளக்கம்!
வவுனியாவில் விசேட தேவையுடையோருக்கு புதிய முறையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான தெளிவை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் இடம்பெற்றிருந்தது. விஸ் அபிலிட்டி என்ற…
சக மாணவர் ஒருவரை தாக்கிய மாணவர்கள் கைது!
சக மாணவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
வைத்தியர் முகைதீன் கொலை – வவுனியா மேல்நீதிமன்றம் வழங்கிய அதிரடித்தீர்ப்பு!
வவுனியாவில் வைத்தியர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கிதீர்ப்பளித்தது. வவுனியாவில் கடந்த 2009…