சிரேஸ்ட உதவி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவினை விசாரணைக்கு…
மாகாண செய்திகள்
பதுளை – கண்டி ரயில் மோதி பாடசாலை மாணவன் பலி!
கண்டி – முல்கம்பொல பிரதேசத்தில் அமைத்துள்ள மேம்பாலத்திற்கு அருகில் பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில் மோதி நேற்று (26.03) 16…
பொதியிடப்பட்ட அரிசியின் நிகர எடை குறைவாக இருப்பதாக தகவல்!
பதுளை மாவட்டத்தின் பல்பொருள் அங்காடிகளில் நடத்தப்பட்ட தேடுதலில், பொதி செய்யப்பட்ட பெரும்பாலான உள்ளூர் அரிசிகளின் நிகர எடை குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.…
வசந்த முதலிகேவுக்கு எதிராக யாழில் போராட்டம்!
வசந்த முதலிகேவுக்கு எதிராக யாழ்ப்பாண மக்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். வசந்த முதலிகே மற்றும் அவருடன் இருக்கும் சிலர் யாழில் முன்னெடுக்கும்…
கொழும்பில் சுற்றிவளைப்பு 8 தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களுக்கு அபராதம்!
கொழும்பைச் சுற்றியுள்ள 8 தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வக நிலையங்களுக்கு எதிராக புதுக்கடை மற்றும் நுகேகொட நீதவான் நீதிமன்றங்கள் அபராதம் விதித்துள்ளன.…
10 மணிநேர நீர் வெட்டு!
கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (25.03) நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.…
எல்பிட்டிய பேரூந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்!
எல்பிட்டிய பேரூந்து டிப்போவின் சாரதிகள், நடத்துனர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் சம்பள பிரச்சினை காரணமாக இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது இந்த நடவடிக்கை…
தீப்பற்றி எறிந்த பயணிகள் பேருந்து!
இன்று (21.03) காலை பொரலுகொட சந்திக்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இரத்தினபுரிக்கும் பாணந்துறைக்கும் இடையில் இயங்கும்…
இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவ மற்றும் திறன் விருத்தி செயலமர்வு!
களுத்தறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான ஒரு நாள் தலைமைத்துவ மற்றும் திறன்…
லொறி விபத்தில் 13 பேர் காயம்!
நேற்று (19.03) மாலை பன்வில – நாரம்பனாவ ஒருதொட்ட வீதியின் சேரவத்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பேர் காயமடைந்து…